Aug 28

நம் பிரிவை விட
ஒரு வயது குறைவான சிறுவனுக்குத்
தாயெனும் தகுதியில் நீயும்,

நம் காதலைப் போல
புறக்கணிக்கப்பட்ட
அகதியெனும் நிலையில் நானும்,

எதிர்பாராமல்
எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
சலனமின்றி விலகிச் செல்கையில்,

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Aug 15

நம் காதல் தேசத்தில்…
நீ…
தேசிய மலர்!
உன் கைக்குட்டை…
தேசிய கொடி!
உன் பிறந்தநாள்…
தேசிய தினம்!
உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!
என்று கொண்டாடினேன்.
இன்றோ…
உன் மௌனமே…
தேசிய கீதமானது!
SHARETHIS.addEntry({ title: “ஓரு தேசிய கவிதை!”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af_%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88″ });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Aug 07

உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,