Aug 07

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jul 29

காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Jun 26

காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

May 08

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Apr 29

அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Mar 10

SHARETHIS.addEntry({ title: “தண்டிப்பதா? மன்னிப்பதா?”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81_%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81″ });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 29

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

May 13

பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Feb 26

நீ காதல் பறவை.
எனக்குள்
காதல் பற்ற வை!

*

அழகால் கொத்தும்
அதிசயப் பறவை நீ!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 19

கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,