Jun 02

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

May 05

நீ நினைக்கிறேன்.
நான் பேசுகிறாய்.
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும்?

*

பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது.
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

Feb 18

பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.

விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Nov 30

இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி
SHARETHIS.addEntry({ title: “அன்பே காதல் இமை மழை குடை”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87_%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d_%e0%ae%87%e0%ae%ae%e0%af%88_%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88_%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88″ });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

Mar 22

நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,