Mar 03

வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன…
எழுதப்படாத பல கவிதைகள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 26

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jun 12

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 15

மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!
~
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,