Oct 01

கவிதை பிரசவம் - தலைகோதி கரம்பற்றி துணையாக நானிருக்க, நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…முத்தமிட்டு தோள் சாய்ந்து நீ பார்க்க, நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,