Jul 29

காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Jun 02

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

May 26

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?

*

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Jul 13

இருள் கவிந்த ஒரு மாலைநேரம்.
உன் வருகையை
ஊருக்கே சொல்லிக்கொண்டு
மணக்கிறது உன் கூந்தலின் மல்லிகை.
என்ன மல்லிகையோ…
உன் புன்னகையைப் போல
ஒளிரத்தெரியவில்லை.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

May 13

பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Feb 19

கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Aug 10

என் ஈர விழிப் பார்வை
உன்னை அசைப்பது கூட இல்லை!
உன் ஓர விழிப் பார்வையோ

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Aug 07

உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,