Nov 15

இப்போது சிலர் “பம்பரக் கண்ணாலே பச்சைக் குத்தும்போது” தான் பத்தாண்டுகளுக்கு முன் என்னுடைய பம்பர அனுபவம் நினைவுக்கு வருகிறது ( பத்தாண்டுக்கு முன்னாடியேவா? என்று சின்னக்கவுண்டரை மனதில் வைத்துக்கொண்டு கேட்காதீர்கள் )…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: