Jul 17

நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

*

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,