காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
Read Full Post »Jun 26
May 05
நீ நினைக்கிறேன்.
நான் பேசுகிறாய்.
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும்?
*
பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது.
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று.
May 13
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
Apr 23
உலகின்
எந்த மூலைக்குப் போனாலும்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
நீ மட்டும்
நிலவைப் போல பிறந்ததற்குப் பதிலாக…
நிலவாகவேப் பிறந்திருந்தால்!
SHARETHIS.addEntry({ title: “நீ மட்டும்”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be_%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d” });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Feb 11
வெள்ளையாக
இருந்தால்
உன் நிழலும்
நிலவுதான்.
Recent Comments