Jun 02

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

May 14

தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Feb 24

‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 19

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jul 24

ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 11

வெள்ளையாக
இருந்தால்
உன் நிழலும்
நிலவுதான்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Jan 04

‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Nov 13

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,