Jun 27

சொற்களைத் தந்தாய்.
கவிதை செய்தேன்.
யாரோ வாசிக்கிறார்!

மொட்டுக்களைத் தந்தாய்.
மலரச் செய்தேன்.
யாரோ சூடிக் கொள்கிறார்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,