பதிவர் அனுராதாவிற்கு அஞ்சலிகள்!!

சந்தனமுல்லை | Thursday, 28 August 2008, 11:48 pm

நோயுடனும், வலிகளுடனும் போராடினாலும் தாம் வாழ்ந்த சமூகத்திற்கு நோயைப்பற்றிவிழிப்புணர்வை கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்!! அனுராதா...வலிகளுக்கு அடிப. […]

சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?

இம்சை அரசி | Thursday, 28 August 2008, 9:41 pm

ரெண்டு வாரமா வாழ்க்கையே ஒரே சோகமயமா இருக்கு :((( ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பொட்டிக் கட்டிட்டு வந்து பெங்களூர்ல வந்து இறங்கினப்ப இருந்து இந்த ரெண். […]

ரசமாலை ஒரு வித மாலையோ?

Thooya | Thursday, 28 August 2008, 5:22 pm

அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்த. […]

வேலைக்கு நடுவே....

சந்தனமுல்லை | Thursday, 28 August 2008, 7:59 am

இரண்டு நாட்களாக ஒரு ட்ரெயினிங்!!சரியான நேரத்தில் வராதவர்கள் ஏதாவது பாட்டு பாட வேண்டும் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாயிருந்தது!A வந. […]

நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!

.:: மை ஃபிரண்ட் ::. | Thursday, 28 August 2008, 6:56 am

ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நி. […]

சர்வ மதமும் சம்மதம் ( மரத்தடி நினைவுகள்)

துளசி கோபால் | Thursday, 28 August 2008, 3:28 am

எங்க பக்கத்து வீட்டுலெ ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்க பேரு ஆரோக்கிய மேரி. அவுங்க வீட்டுலே ஒரு பெரிய கூண்டுலே இரண்டு ஆடுங்க இருக்கும்! ஆடுங்களுக்கு எது. […]

சகோதரி அனுராதா ஆன்மா சாந்தி அடையட்டும்!

கீதா சாம்பசிவம் | Thursday, 28 August 2008, 2:39 am

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 5 வருடங்களாகப் புற்று நோயுடன் போராடி வந்த சகோதரி அனுராதா, இன்று காலை, 9-52 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். வாழ்வின் துயரங்கள் மறை. […]

கோல நினைவலைகள்

முத்துலெட்சுமி-கயல்விழி | Wednesday, 27 August 2008, 11:35 pm

நேற்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன்.வேர்ட் பேட்டை save செய்திருக்கவில்லை.. ஆனால் ஒரு வேலையாக நகரும்பொழுது கணினியை மானிட்டரில் ஆஃப் செய்துவிட்டு செ. […]

மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை!

கீதா சாம்பசிவம் | Wednesday, 27 August 2008, 11:30 pm

எங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-. […]

திருமதி அரிச்சந்திரன்

துளசி கோபால் | Wednesday, 27 August 2008, 10:05 pm

நம்ம பதிவு இப்படி திருமதி அரிச்சந்திரனின் தாலி மாதிரி ஆகிருச்சே......யார் கண்ணுக்கும் தெரியாதாமே.....அப்படியா?

ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி

துளசி கோபால் | Wednesday, 27 August 2008, 7:06 pm

இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பாதி இப்படிச் சிலது மனசு. […]

ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி

துளசி கோபால் | Wednesday, 27 August 2008, 6:33 pm

ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டிஇதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பா. […]

நீயா? நானா?

சந்தனமுல்லை | Wednesday, 27 August 2008, 6:25 am

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு பார்த்துக் கொண்டிருந்தோம்!அதில் நெல்லைக் கண்ணன் தூய தமிழில் உரையாடியது, பப்புவுக்கு புரியவில்லை போல!என்ன சொல்றாங்க...நீ . […]

இதனால் சகலமானவர்களுக்கும்

லக்ஷ்மி | Wednesday, 27 August 2008, 6:03 am

ஒரு முக்கிய அறிவிப்பு. அறிவிப்பினை முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கேயும் வரலாம்.பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை இதன் தொடர. […]

சமையல்கட்டில் ஆயில்யன்

Thooya | Wednesday, 27 August 2008, 1:52 am

தினந்தோறும் சமையல் என்பது டென்ஷனா விசயம்தான் என்பது இங்கு வந்த பிறகு அல்ல இங்கு வந்து சமைக்க தொடங்கிய பிறகே புரிந்துக்கொண்டேன்!என்ன சமையல் செய்யண. […]

BMW வில் கூட எமன் வரலாம்

Thooya | Tuesday, 26 August 2008, 5:09 pm

வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. க. […]

ரெட் ராஸ்கல்ஸ்

துளசி கோபால் | Tuesday, 26 August 2008, 2:15 pm

இவனுங்களை என்ன பண்ணினாத் தகும்? அப்படியே கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை உரிக்கலாமா? இல்லே பேசாமக் கூர்மையான கத்தியை வச்சுத் துண்டுதுண்டா நறு. […]

தேவதைக்கதைகளைத் தேடி

சந்தனமுல்லை | Tuesday, 26 August 2008, 6:05 am

பப்புவுக்கு ஃபெய்ரி டேல்ஸ் சொல்லலாமென்று புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்!!திகைப்புதான் மேலிட்டது!! ஏனெனில், நான் பார்த்த எல்லா கதைகளிலும் ஏத. […]

திரெங்கானு பயணம் - 2

இனியவள் புனிதா | Monday, 25 August 2008, 10:02 pm

கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்ட. […]

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5

வல்லிசிம்ஹன் | Monday, 25 August 2008, 11:03 am

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:) கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம். கல்யாணப்பொண்ணு கடை. […]