Jun 10

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,