அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

*

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

*

“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.

*

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

*
 
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”

Related Posts...

  • க‌ளவாடிய கவிதைகள்
    மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய். உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா? o0o கடலுக்கும் கரைக்குமான எல்லையை வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை... நட்புக்கும் காதலுக்குமான எல்லையை வரையறுக்...
  • முத்தம்
    முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?...
  • காதல் கவிதை
    காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன். ...
  • காதல் கவிதைகள்
    காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!...
  • பிறந்த வீடா? புகுந்த வீடா?
    இனி பகலில் முத்தமிடாதே. நிழல்கள் வெட்கப்படுகின்றன. * நம் முத்தங்களைக் கண்டு இதழ்களாய் மாறிட ஏங்கும் விழிகள் நான்கும். ...

40 Responses to “காதல் செ(ய்)வ்வாய்”

  1. nithya says:

    superb………………………

  2. நன்றி நித்யா!

  3. prasath says:

    That last one is superbbbbbbbbbbbbbbb.

  4. Yuva says:

    amazing lines…especially the last four lines….gr8 arutperungo…

  5. Thozhi says:

    Rasikka… meendum pakkida… vaikkum vasana kavidhai…. eadhu ungalluku evvalavu neram… ippadi ellam kavidhai ezhudhuvadarku?!!!

  6. Thozhi says:

    “meendum padikka” endru vasikavum… thattachu pizhai… mannikka vendum kavi….

  7. chaleepan says:

    aaakaa…. arumaijilum arumai… amaisare… intha kavithai alitha kavi perasuku ean naaddil paatiyai ealuti tarukiren.. atatkaana eatpaadukalai ipoluthe seiyunkal amaisare…
    aakadum manna…

  8. Keerthi says:

    கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
    உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

    suppve nice ,,,

  9. viji says:

    “ஆயிரம் முத்தங்களுடன்,
    _____”
    என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
    ஓர் இதழொப்பம் செய்.

    ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”

    இந்த 2‍‍ம் அடிச்சுக்க ஆளே இல்ல.. அருள்

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD