Feb 10

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,