Aug 07

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: