Jul 05

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்…
நீ!

*

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: