May 31
உன்னைச் செதுக்கியதில்
சிதறிய அழகுதான்,
வானத்தில் நிலவாய்…
இன்னும் விடியாத ஒரு முன் காலைப் பொழுது.
சந்தித்துக் கொண்ட காதலர்களைப் போல பிரிய மனமில்லாமல் காற்றும் பனியும் கைகோர்த்த படி இருக்கின்றன.
எப்போதும் விடிவதற்குமுன் நீ வரும் அந்த ஆவின் பால் கடைக்கருகேக் காத்திருக்கிறேன்.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: காதல் பயணம்
May 16
குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: காதல்
May 13
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: நிலா, பார்வை, முத்தம், காதல்
Recent Comments