Nov 13

எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”

உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Nov 13

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Nov 10

உனக்கான முதல் கவிதை
எழுதப்படவில்லை…
அது உனக்கே சூட்டப்பட்டது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: