Aug 22

வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: