Jun 27

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: