May 27

எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: