May 19
ட்யூஷனில் பெண்களோடு சேர்ந்து படித்தால் ஒரே மாதத்தில் நாலைந்து பெண்களை மடக்கி விடுவோம் என சபதமேப் போட்டிருந்த மதனும், வினோத்தும் கூட +1 முடியும் வரை ஒரு பெண்ணிடம்கூட பேசவில்லை. பார்த்துக்கொண்டிருப்பதிலேயே அவர்களின் பாதி ஏக்கம் தீர்ந்து போனது.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: தொடர், காதல்கதை
May 19
அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன் தன் இருப்பைக் காட்ட ஆரம்பித்த அந்தக் காலை வேளையிலேயே அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அவளுடையத் தோள் மேல் தன் வலது கையைப் போட்டபடி அவனும், அவனுடைய இடுப்பைத் தன் இடது கையால் சுற்றியபடி அவளும்.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: சிறுகதை, காதல்கதை
Recent Comments