நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!

Related Posts...

  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...
  • க‌ளவாடிய கவிதைகள்
    மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய். உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா? o0o கடலுக்கும் கரைக்குமான எல்லையை வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை... நட்புக்கும் காதலுக்குமான எல்லையை வரையறுக்...
  • அவளால் சுமாரான கவிதைகள்
    எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்ப‍டி?...
  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....

6 Responses to “யார் முதலில்?”

  1. Anonymous says:

    துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
    எப்பவும் வரலாம் எவர் கண்டார்.

    அன்புடன்
    துபாய் ராஜா

  2. சத்தியா says:

    துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் ஏற்றுக் கொள்ளுவானோ என எண்ணி…

  3. அருட்பெருங்கோ says:

    ராஜா,

    வருகைக்கு நன்றி!

    இப்போதெல்லாம் தும்முவது கூட அநாகரிகமாக அல்லவாப் பார்க்கப் படுகிறது!!

  4. அருட்பெருங்கோ says:

    சத்தியா உங்கள் கருத்து எனக்கு சரியாகப் புரிய வில்லை…

    நான் புரிந்து கொண்டது இப்படி…

    துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…

    அன்புடன்,
    அருள்.

  5. சத்தியா says:

    “துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…”

    ம்…ம்… இதுவேதான். நன்றி அருள்.

  6. அருட்பெருங்கோ says:

    காதலின் கனம் அதிகமாகும்போது,
    தயக்கம் தானே உடைபடும்!

    அன்புடன்,
    அருள்.

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD