நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/கூட்டணி ஆட்சி பீடம் ஏறும், எந்த கட்சி/கூட்டணி மண்ணைக் கவ்வும் என்பதைத் தேர்தல் முடிந்ததும் தெரிந்து கொள்ளலாம் :-)))
நமது கரையில் நடக்கும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறும் கூட்டணியிலா, இல்லையா? என்று தெரிய பக்கத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கைப் பதியும் படி கேட்டுக் கொள்கிறோம்! நன்றி வணக்கம் _/\_ வாக்குபோட —–>
-சந்திப்போம்.
updated 0n - 16 - 02 - 2008 :
இங்கு [...]
குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் கரத்தைப் போல வஞ்சி மாநகரை அணைத்துக் கொண்டு செல்கிறது - வரலாற்றில் ஆண் பொருணை என வருணிக்கப்பட்ட - அமராவதி ஆறு. ஆடி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் வஞ்சியில் இருந்து புறப்பட்ட நமது பேருந்து அமராவதி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பழங்காலத்தில் சேர மன்னர்கள் சோணாடு சென்ற ராஜபாட்டை இதுவாகத் தான் இருக்குமோ? நாமறியோம்! இதோ சாலைக்கு வலப்புறத்தில் தெரிகிறதே இது என்ன?
Read Full Post »களவும் – திருட்டு ( முதலான தீயப் பழக்கங்களை )
கற்று மற – எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு மறந்து விட வேண்டும்……
Recent Comments