அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்
ஈராயிரம் ஆண்டுகள்
அவிழ்க்க முடியவில்லை
மூன்று முடிச்சு!
SHARETHIS.addEntry({ title: “தாலி”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf” });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - தாலி கட்டிக் கொள்ள…
வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - வளையல் போட்டுக் கொள்ள…
பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்…
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்…
எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்…
யாரேனும் ஏற்றுக்கொண்டால்…
நன்றியுடன்,
ஒரு விதவை.
SHARETHIS.addEntry({ title: “அடிமையைப் போல”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d_%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2″ });If you enjoyed this post, make sure you subscribe [...]
Recent Comments