துவக்கி வைத்த குழந்தை தசாவதாரம் படம்
Jun 11

சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து
எனது விருப்பங்களையெல்லாம்
உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இறுதியில்… என் காதலையும்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

30 Responses to “விட்டுக்கொடுத்தல்”

  1. முத்துலெட்சுமி Says:

    புதன் கிழமையாய்யா இன்னைக்கு. சரி சரி..

  2. அருட்பெருங்கோ Says:

    நம்ம வலைப்பதிவு காலண்டர் மாதிரி ஆகிடுச்சா :P

  3. M.Saravana Kumar Says:

    எப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் “ஆளை மாற்றிவிடுகின்றனர்”..

  4. Dhans Says:

    சூப்பர் டா,

  5. Senthil Kumar Says:

    வேற ஏதாவது நல்ல பிகர் மாட்டிருக்கும்…

  6. நாடோடி இலக்கியன் Says:

    //இறுதியில்… என் காதலையும்!//

    அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.

    அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா? ;)

  7. ஸ்ரீ Says:

    //அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.//

    நானும் வழிமொழிகிறேன்.

    தம்பி பின்னூட்டம் ஹைவே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரலாம் ;)

  8. Alb Says:

    அருள் அருமை… !!!

    இதே புலம்பல நான் இப்படி எண்ணி இருந்தேன்..!!

    ……முதலிலை உதிரும்போது மிகவாய் இருக்கும் வலி
    தினமாயிரம் இலைகளை உதிர்க்கும் மரமாகி போகும் நாளில்
    காற்றை பிரசவிப்பதில் காதல் கொண்டிருக்கும்
    வேருக்கு உரமாக தன் சருகு நினைவுகள் கொண்டு……!

  9. Mastan Oli Says:

    superb Aru…

    100% true…

    they wont do anything for us… :(( :(

    so selfish… :(

  10. அருட்பெருங்கோ Says:

    /எப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் “ஆளை மாற்றிவிடுகின்றனர்”../

    சரவணா,

    இதையே பெண்களிடம் கேட்டால், ஆண்களைப் பற்றி இப்படி தான் சொல்லுவார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது. பொதுமைப்படுத்த முடியாது.

  11. அருட்பெருங்கோ Says:

    /சூப்பர் டா,/

    :) ம் ம் நீயும் ரெகுலரா எழுத ஆரம்பிச்சுட்ட போல? வாழ்த்துகள்!!

  12. அருட்பெருங்கோ Says:

    /வேற ஏதாவது நல்ல பிகர் மாட்டிருக்கும்…/

    no comments :(

  13. அருட்பெருங்கோ Says:

    /அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்./

    காதலை விட்டுக்கொடுத்தல் என்பது காதலை அழித்துக்கொள்ளுதல் அல்ல. காதலியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய காதலை, தனக்குள்ளேயே சேமித்துக்கொள்ளுதல்!

    - பக்கம் எண் 143 , காதல் புத்தகம், அமராவதி ஆத்தங்கரை பதிப்பகம் :)

    /அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா?/

    இது அண்ணன் பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழியல்ல, பின்னாடியே வந்த தம்பி பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழி! ;)

  14. அருட்பெருங்கோ Says:

    /நானும் வழிமொழிகிறேன்.

    தம்பி பின்னூட்டம் ஹைவே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரலாம்/

    ரிட்டன் மொழி மேலே!

  15. நாடோடி இலக்கியன் Says:

    //no comments
    அப்போ இது கமெண்ட் இல்லியா?
    :)

  16. அருட்பெருங்கோ Says:

    /superb Aru

    100% true

    they wont do anything for us :((

    so selfish/

    அப்படியா? சுயநலம் எல்லாருக்குமே இருக்கிறதுதான? ஒருத்தங்கள மட்டும் சொல்ல முடியாதில்லையா?

  17. அருட்பெருங்கோ Says:

    /அப்போ இது கமெண்ட் இல்லியா?/

    அது கமெண்ட் இல்ல. கமெண்டுக்கான கமெண்ட்…. உஸ்ஸ்ஸ்ஸப்பா முடியலயே

  18. sri Says:

    kavithai nalla irukku…!! :-)

    //பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் //

    Neenga yenna kozhanthaiya Raattinathula sutttha..??
    athan vendaamnu solliruppaanga, ithukku pOi yennamo perisa vittukoduthuttennu solreenga..?? ;-)

  19. அற்புதன் Says:

    அருமை..! அற்புதம்..!

  20. subash - Srilanka Says:

    இதே புலம்பல நான் இப்படி வழிமொழிகிறேன்

    SEE THE MEANING OF “ABCDEFG”

    A
    B - BOY
    C - CAN
    D- DO
    E- EVERYTHING
    F - FOR
    G -GIRL

    SEE THE REVERSE MEANING ” GFEDCBA ”

    G - GIRL
    F - FORGETS
    E - EVERYTHING
    D - DONE &
    C - CAPTURE
    B - BOY
    A - AGAIN

    UR POEM IS NICE AND % CORRECT

    Ever
    S*Subash

  21. அருட்பெருங்கோ Says:

    /Neenga yenna kozhanthaiya Raattinathula sutttha..??
    athan vendaamnu solliruppaanga, ithukku pOi yennamo perisa vittukoduthuttennu solreenga..?? /

    தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈ அழுதுடுவேன் :(

  22. அருட்பெருங்கோ Says:

    /அருமை..! அற்புதம்..!/

    நன்றிங்க அற்புதன் :)

  23. அருட்பெருங்கோ Says:

    சுபாஷ்,

    ரூம் போட்டு யோசிப்பீங்களோ??? நல்லா யோசிக்கிறீங்க :)

  24. Reegan Says:

    எனகென்னவோ நிறையா மிஸ் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன் அருள்….
    நாங்களும் ப்லாக் ஆரம்பிச்சுடோம்ல….

    முடிஞ்சா உங்க போச்ட போடுங்க…..

  25. Z Says:

    :((((

    Nice kavithai….

  26. Mastan Oli Says:

    //subash - Srilanka Says:

    June 11th, 2008 at 6:47 pm
    இதே புலம்பல நான் இப்படி வழிமொழிகிறேன்

    SEE THE MEANING OF “ABCDEFG”

    A
    B - BOY
    C - CAN
    D- DO
    E- EVERYTHING
    F - FOR
    G -GIRL

    SEE THE REVERSE MEANING ” GFEDCBA ”

    G - GIRL
    F - FORGETS
    E - EVERYTHING
    D - DONE &
    C - CAPTURE
    B - BOY
    A - AGAIN

    UR POEM IS NICE AND % CORRECT

    Ever
    S*Subash //

    nice subash.. :D

  27. subash - Srilanka Says:

    Dear Mastan Oli.

    thanks a lot for the wish………..
    i told which is true…..

    Note - womes are going to blame me……………….

    Ever
    S*Subash

  28. அருட்பெருங்கோ Says:

    ரீகன், ஜி, மஸ்தான், சுபாஷ், நன்றிகள்!

  29. சேர்ம ராஜா Says:

    காதல் பிணைப்பிலிருந்து காதலியை விடுவித்திருக்கலாம்..
    காதலை விட்டிருக்க முடியாது..

  30. aruna Says:

    adadaaa appidiyaaa?
    anbudan aruna

Leave a Reply