“என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?”
“எத்தன வேணும்? சொல்…”
“தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்… எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்”
நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்
இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்
நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்
மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி
அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்
“இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?”
“ம்ஹும் ஒன்னும் இல்ல”
“ஒன்னுமே இல்லையா?”
“எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல”
“அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…”
“உன் காதலி!”
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
March 6th, 2007 at 5:46 am
March 6th, 2007 at 5:49 am
சிணுக்கும் சிற்பம் ! பலே.. பலே..
March 6th, 2007 at 6:12 am
வாங்க துர்கா,
/:) மொத்ததுல நாங்க என்ன எதிர்பார்க்கின்றோமோ அதை யாரும் சொல்ல மாட்டாங்க போல் இருக்கே.நல்ல சிந்தனை! /
“அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…”
இதுக்காக தான் அவங்க எதிர்பார்க்கிறத மட்டும் சொல்லாம விட்றது!!! :-)))
March 6th, 2007 at 6:23 am
/சிணுக்கும் சிற்பம் ! பலே.. பலே../
பாராட்டுக்கு நன்றி சேவியர்!!!
March 6th, 2007 at 8:13 am
நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
ரொம்ப successful-ஆ இருப்பீங்க.
உங்க வார்த்தையில் சொன்னா
வைரமுத்துக்கே வைரமாக
வாலிக்கே ஜாலியாக
All the best.
March 6th, 2007 at 9:24 am
காதல் மாசம் முடிஞ்சாலும் காதல் வாசம் முடியாம ஓடுறது உங்க பதிவில்தான் :)))
March 6th, 2007 at 8:01 pm
அன்பு அருள்..
அருமை அருமை…
(நானும் யோசிச்சி பார்த்தேன்…ம்ஹும்..)
March 6th, 2007 at 10:55 pm
காதலின் காதலரே காதலி காதலிப்பது இதனைத்தானா??;)))))))
March 6th, 2007 at 11:30 pm
//நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
இது வாழ்த்துதான?
ரொம்ப successful-ஆ இருப்பீங்க. //
//உங்க வார்த்தையில் சொன்னா
வைரமுத்துக்கே வைரமாக
வாலிக்கே ஜாலியாக
All the best.//
அவங்க காதுல விழுந்துடப் போகுது சிரிச்சுடப் போறாங்க
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இரமேஷ்!!!
March 6th, 2007 at 11:58 pm
/அன்பு அருள்..
அருமை அருமை…/
நன்றி நன்றி!!!
/(நானும் யோசிச்சி பார்த்தேன்…ம்ஹும்..)/
என்ன கோபி அந்த ரெண்டு வார்த்த என்னன்னா?
March 7th, 2007 at 12:00 am
வாங்க நவீன்,
/காதலின் காதலரே காதலி காதலிப்பது இதனைத்தானா??;))))))) /
யாருடையக் காதலி? காதலிப்பது எதனை? தெளிவாகக் கேளுங்கள் நவீன் ;-)))
நான் காதலின் காதலர்னா உங்கள என்னனு சொல்ல?
March 7th, 2007 at 8:18 am
//நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
இது வாழ்த்துதான?
ரொம்ப successful-ஆ இருப்பீங்க. //
சினிமாவுக்கு கவிதை எழுதறது அவ்வளவு சுலபமில்ல நண்பரே. கற்பனை நிறைய இருக்கனும்..மெட்டுக்கு பாட்டு எழுதனும். உங்க கவிதையை படிச்சா இது ரெண்டும் இருக்குதுங்கற்து என் கணிப்பு.. அதனால நிச்சயமா வாழ்த்துதான்….Enjoy!
March 8th, 2007 at 3:17 am
claps claps!
March 8th, 2007 at 4:19 am
சத்தியமாச் சொல்றேன்….படிக்கத் தொடங்குனதுமே…”என் காதலி”ன்னு சொல்லாம என்னென்னவோ ஒளறிக்கிட்டிருக்கானேன்னு நெனச்சேன். அது சரியாயிருச்சு. ராகவா, ஒனக்கும் கிட்னி இருக்குதுப்பா!
March 18th, 2007 at 7:22 am
“நீயென் உயிர்”
: சில்மிஷி :
April 20th, 2007 at 6:51 am
POWER
April 28th, 2008 at 8:52 am
superb………!!
April 28th, 2008 at 8:53 am
தீக்ஷண்யா,
நன்றி.
ராகவன்,
ஒங்களுக்கு காதல் கிட்னிங்க!
சில்மஷி,
அதுவும் சரிதான்!
moon,
பவரா?
April 28th, 2008 at 9:09 am
நன்றி ஸ்ரீ!
April 28th, 2008 at 9:12 am
///காதல் மாசம் முடிஞ்சாலும் காதல் வாசம் முடியாம ஓடுறது உங்க பதிவில்தான் :)))///
Ithuthan Unmaiiiiiiiiii…
Good Kavithai’s….
April 28th, 2008 at 10:29 am
நன்றிங்க செந்தில்!
April 28th, 2008 at 4:21 pm
April 28th, 2008 at 4:56 pm
ம்ம்ம் அந்த ‘இரக்க குணத்துக்கு’ உயிர் கொடுத்து ஓர் இதயமும் கொடுத்தா அதுதான் தலைவி னு தலைவன் சொல்றான்
April 29th, 2008 at 1:11 pm
//காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி//
எனக்கு பிடித்த வரிகள்…
நல்லாருக்கு…..
April 29th, 2008 at 1:28 pm
நன்றிங்க அபூ!