|
May
14
|
நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!
|
|
நம் காதலை Related Posts...6 Responses to “யார் முதலில்?”Leave a Reply |
May 14th, 2006 at 7:52 am
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்.
அன்புடன்
துபாய் ராஜா
May 18th, 2006 at 12:22 pm
துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் ஏற்றுக் கொள்ளுவானோ என எண்ணி…
May 19th, 2006 at 5:54 am
ராஜா,
வருகைக்கு நன்றி!
இப்போதெல்லாம் தும்முவது கூட அநாகரிகமாக அல்லவாப் பார்க்கப் படுகிறது!!
May 19th, 2006 at 6:00 am
சத்தியா உங்கள் கருத்து எனக்கு சரியாகப் புரிய வில்லை…
நான் புரிந்து கொண்டது இப்படி…
துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…
அன்புடன்,
அருள்.
May 19th, 2006 at 6:16 pm
“துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…”
ம்…ம்… இதுவேதான். நன்றி அருள்.
May 22nd, 2006 at 7:24 am
காதலின் கனம் அதிகமாகும்போது,
தயக்கம் தானே உடைபடும்!
அன்புடன்,
அருள்.