A for Apple
Aug 07

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

35 Responses to “முத்தம்”

  1. Senthil Kumar Says:

    me the firstu……..???

  2. Senthil Kumar Says:

    எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது…

  3. Senthil Kumar Says:

    //உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    நல்லா இருக்குங்க அருள்…

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க…

  4. பிரேம்குமார் Says:

    //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)

  5. sri Says:

    நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-)

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!

  6. லோகநாதன் Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்……..

  7. M.Saravana Kumar Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    இது..
    ;)
    இது தான் கவிதை..
    ;)
    இது தான் காதல்..
    ;)

  8. M.Saravana Kumar Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    யாரந்த தேவதை ???

    :)

  9. naanal Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))

  10. கருணா Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்…
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..

  11. புனிதா Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute :-)

  12. Ramya Ramani Says:

    அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு :)

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை :)

  13. Mahesh Says:

    Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal…

  14. அருட்பெருங்கோ Says:

    /me the firstu..???/

    ஆமாங்க ஆமாம் :)

    /எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது/

    /நல்லா இருக்குங்க அருள்/

    நன்றிங்க செந்தில்!

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க…/

    என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும் ;)

  15. அருட்பெருங்கோ Says:

    //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)/

    நன்றி தல!

  16. அருட்பெருங்கோ Says:

    /நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!/

    நன்றி ஸ்ரீ!

  17. அருட்பெருங்கோ Says:

    /ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../

    பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன் ;) )

  18. அருட்பெருங்கோ Says:

    /இது..

    இது தான் கவிதை..

    இது தான் காதல்../

    சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!

    /யாரந்த தேவதை ???/

    கிடைச்சா சொல்றேன் :)

  19. அருட்பெருங்கோ Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))/

    நன்றிங்க நாணல்!

  20. அருட்பெருங்கோ Says:

    /அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../

    :) நன்றிங்க கருணா!

  21. அருட்பெருங்கோ Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute/

    நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான் :)

  22. அருட்பெருங்கோ Says:

    /அய்யா அருட்பெருங்கோ அவர்களே/

    அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!

    /காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../

    ஆகா… ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?

    /எல்லா கவிதையும் நல்லா இருக்கு/

    நன்றிங்க!

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை /

    எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல :)

  23. அருட்பெருங்கோ Says:

    /Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/

    நன்றிங்க மகேஷ்!

  24. Maragathavalli Says:

    kavidhai sonnadhu nalla irukku nu sollava …
    kadhalai sonnadhu nalla irukku nu sollava…
    kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava…

    ellamae azhagu azhagu…
    vaazhthukal ….

  25. கயல்விழி முத்துலெட்சுமி Says:

    புலியைப்போலான பூனைக்குட்டி :)

  26. அருட்பெருங்கோ Says:

    /ellamae azhagu azhagu
    vaazhthukal/

    நன்றிங்க மரகதவல்லி!

    /புலியைப்போலான பூனைக்குட்டி /

    என்னங்க்கா… ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க :)

  27. gandhi Says:

    //முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!

  28. Alb Says:

    //நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//

    ….அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!

  29. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/

    நன்றிங்க காந்தி!

    /.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!

  30. suresh Says:

    super

  31. SURESH VELAMMAL Says:

    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    PIDITHTHA VARIKAL………..

  32. visithran Says:

    பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி

    very suppppppppppppppppppppppppppppppar sir….

  33. Z Says:

    :)))

  34. rajavel Says:

    அனைத்தும் அசத்தல்…

  35. kutty selvan Says:

    நல்லா இருக்குங்க கோ :)

Leave a Reply