|
Jan
13
|
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.
காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
January 13th, 2010 at 3:52 pm
பொங்கல் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ…
அந்த பொண்ணுக்கு லீவா இருக்கும் அன்னிக்கு.. அவளுக்கு எழுதத்தெரிந்ததுன்னு சொல்றீங்களா. என்ன ?
January 13th, 2010 at 4:05 pm
Its good to have u back after long time… Happy pongal !!!
January 13th, 2010 at 4:07 pm
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்?
January 14th, 2010 at 3:14 am
பொங்கல் வாழ்த்துக்கள் ராசா
)
January 14th, 2010 at 9:47 am
உங்களுக்கும் உரித்தாகட்டும்..:D
January 14th, 2010 at 10:35 am
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
January 14th, 2010 at 11:51 pm
நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
January 15th, 2010 at 6:19 am
Enga sir poneenga ivlo naalaa ? welcome back…
January 19th, 2010 at 2:32 pm
வாங்க அருட்பெருங்கோ,
நீண்ட நாள் கழித்து வலை பூவில் கண்டது மகிழ்ச்சி. கவிதை நல்லாயிருக்கு.