May 08
இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
*
ஒரு ‘முத்தக்கவிதை‘ கேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?
*
பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?
*
முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 8th, 2008 at 9:52 am
superb…….!!
May 8th, 2008 at 9:55 am
//முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?//
puthusa irukku………!!
nalla irukku……!!
May 8th, 2008 at 10:29 am
நல்லாருக்கு…
May 8th, 2008 at 11:03 am
சில விக்ரமாதித்யன் கவிதைகள் :
1. உள்பாவாடைகளின் உலகம்
எனக்கு ரொம்பப் பிடிக்கும்
2. இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
3. சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்
4. சிறிய உருவமானால் அணைத்துக் கொள்
பெரிய உருவமானால் காலில் விழு
ஏதோ தோணுச்சு எழுதினேன்.
May 8th, 2008 at 11:04 am
ஸ்ரீ, கிங்,
இருவருக்கும் நன்றிகள்!
May 8th, 2008 at 11:29 am
ரெண்டும் நாலும் புரியுதுங்க சுந்தர்.
ஒன்னும் மூனும் வெவகாரமா இருக்கு
நன்றி.
May 8th, 2008 at 11:40 am
final one very nice
May 8th, 2008 at 11:48 am
நன்றிங்க முரளிகண்ணன்.
May 8th, 2008 at 1:37 pm
Hi Siva,
Nalla iruku siva…..

Nice one…
Ellam muthu mutha iruku….
May 8th, 2008 at 2:43 pm
//நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.//
எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு…
Senthil,
Bangalore
May 8th, 2008 at 5:35 pm
சோஃபியா, செந்தில்,
இருவருக்கும் நன்றிகள்!!!
May 9th, 2008 at 12:25 am
உனக்கு மட்டும் கேட்கும் - நான்……
கொடுக்கும் முத்தம் - எனக்கு……
மட்டும் கேட்கும் - உன்…….
உயிர் உருகும் - சத்தம்…..
this is the secret of the kiss…….
ur all poems are very nice
ever
subash
May 9th, 2008 at 12:37 am
ஷார்ட் அண்ட் ஸ்வீட்
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
May 9th, 2008 at 5:48 am
\\முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?\\
நல்லாருக்கு….;)
May 9th, 2008 at 8:48 am
kalakureenga arul…
ungallala naanum palaya maathierreee kavithaiyeallam yealuthieeduvean polla ieruku….
May 9th, 2008 at 10:17 am
சுபாஷ், கே ஆர் பி, கோபிநாத், தினேஷ்,
அனைவருக்கும் நன்றிகள்!
தினேஷ், எழுதுங்க நாங்க வாசிக்கிறோம்!
May 9th, 2008 at 10:19 am
aduthavaaram(monday or tuesday) naan yenoda kavithaikal konjam post pannurean…
May 9th, 2008 at 9:28 pm
//இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.//
arumai…. kavitha kavitha……………..
May 10th, 2008 at 2:08 pm
வாழ்த்துகள் தினேஷ்.
நன்றி மெய்ப்புங்காடன்.
May 10th, 2008 at 2:29 pm
suberb…….
May 10th, 2008 at 4:18 pm
ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்…
May 11th, 2008 at 12:34 am
முத்தக்கவிதைகள் எல்லாம் முத்துக்கவிதைகள்……..
அன்புடன்
சுபாஷ்
May 12th, 2008 at 9:32 am
தனா, அபூபக்கர், சுபாஷ்,
மூவருக்கும் நன்றிகள்!
June 18th, 2008 at 5:45 pm
Simply superb….
June 25th, 2008 at 4:04 pm
நன்றிங்க ரகு!