காதல் (திங்)கள் (குரல் பதிவு) காதலும் கோபமும்
May 08

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*

ஒரு
முத்தக்கவிதைகேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?

*

பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?

*

முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

25 Responses to “பிறந்த வீடா? புகுந்த வீடா?”

  1. Sri Says:

    :-)
    superb…….!!

  2. Sri Says:

    //முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?//

    puthusa irukku………!! :-)
    nalla irukku……!!

  3. King... Says:

    நல்லாருக்கு…

  4. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    சில விக்ரமாதித்யன் கவிதைகள் :

    1. உள்பாவாடைகளின் உலகம்
    எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    2. இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
    முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே

    3. சௌந்தர்யக் கூச்சம்
    சாப்பாட்டுக்குத் தரித்திரம்

    4. சிறிய உருவமானால் அணைத்துக் கொள்
    பெரிய உருவமானால் காலில் விழு

    ஏதோ தோணுச்சு எழுதினேன்.

  5. அருட்பெருங்கோ Says:

    ஸ்ரீ, கிங்,

    இருவருக்கும் நன்றிகள்!

  6. அருட்பெருங்கோ Says:

    ரெண்டும் நாலும் புரியுதுங்க சுந்தர்.
    ஒன்னும் மூனும் வெவகாரமா இருக்கு ;)

    நன்றி.

  7. muralikannan Says:

    final one very nice

  8. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க முரளிகண்ணன்.

  9. Sophia Says:

    Hi Siva,

    Nalla iruku siva…..
    Nice one…
    Ellam muthu mutha iruku….
    :)

  10. Senthil Kumar Says:

    //நம் முத்தங்களைக் கண்டு
    இதழ்களாய் மாறிட ஏங்கும்
    விழிகள் நான்கும்.//

    எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு…

    Senthil,
    Bangalore

  11. அருட்பெருங்கோ Says:

    சோஃபியா, செந்தில்,

    இருவருக்கும் நன்றிகள்!!!

  12. subash - srilanka Says:

    உனக்கு மட்டும் கேட்கும் - நான்……
    கொடுக்கும் முத்தம் - எனக்கு……
    மட்டும் கேட்கும் - உன்…….
    உயிர் உருகும் - சத்தம்…..

    this is the secret of the kiss…….

    ur all poems are very nice
    ever
    subash

  13. KRP Says:

    ஷார்ட் அண்ட் ஸ்வீட்

    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/

  14. கோபிநாத் Says:

    \\முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?\\

    நல்லாருக்கு….;)

  15. tamilzharasan as dinesh Says:

    kalakureenga arul…

    ungallala naanum palaya maathierreee kavithaiyeallam yealuthieeduvean polla ieruku….

  16. அருட்பெருங்கோ Says:

    சுபாஷ், கே ஆர் பி, கோபிநாத், தினேஷ்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    தினேஷ், எழுதுங்க நாங்க வாசிக்கிறோம்!

  17. tamilzharasan as dinesh Says:

    aduthavaaram(monday or tuesday) naan yenoda kavithaikal konjam post pannurean…

  18. mei-pungkaadan Says:

    //இனி பகலில் முத்தமிடாதே.
    நிழல்கள் வெட்கப்படுகின்றன.//

    arumai…. kavitha kavitha……………..

  19. அருட்பெருங்கோ Says:

    வாழ்த்துகள் தினேஷ்.

    நன்றி மெய்ப்புங்காடன்.

  20. dhana Says:

    suberb…….

  21. அதிரை அபூபக்கர் Says:

    ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்…

  22. subash - srilanka Says:

    முத்தக்கவிதைகள் எல்லாம் முத்துக்கவிதைகள்……..

    அன்புடன்
    சுபாஷ்

  23. அருட்பெருங்கோ Says:

    தனா, அபூபக்கர், சுபாஷ்,

    மூவருக்கும் நன்றிகள்!

  24. Ragurathan Says:

    Simply superb….

  25. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ரகு!

Leave a Reply