ஐதராபாத் - கோவை - கரூர் - பழனி காதல் கூடம் - 5
Sep 05

Thaaiman

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

9 Responses to “தாய்மண்”

  1. Anonymous Says:

    நண்பரே,
    உங்கள் படைப்புகள் அருமையாக உள்ளன. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
    இந்த வாரப் புலம்பலில் இலக்கணப் பிழை இருப்பதாய்த் தோன்றுகின்றது. “வேரோடுப் பிடுங்கி” -என வருமா? தெளிவு படுத்தவும் . அதுக்காக ரொம்ப படுத்தாதீங்கோ அருட்பெருங்கோ :-) நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்.

  2. முத்துலெட்சுமி Says:

    ஒரு பிடி மண்ணானாலும் விதையிலிருந்து வெளியேற சத்து தந்த சொந்த மண்ணாயிற்றே … :)

    பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த கவிதை…நாங்களெல்லாம் சொந்த மண்ணிலிருந்து மாற்றி வளர்க்கப்படும் விருட்சங்கள் தானே!!

  3. G.Ragavan Says:

    உண்மைதாம்ப்பா….பெண்களுக்கு நம்மூர் சூழ்நிலைல ரொம்பப் பொருந்துனாலும்..இது எல்லாருக்கும் பொருந்தும். நீ ஐதராபாத்துல இருக்க..ஆனா பாரு…வலைப்பூவுக்கு ஹுசைன் சாகர்னு பேரு வெக்காம அமராவதி ஆத்தங்கரைன்னுதானே பேரு வெச்சிருக்க ;)

    அப்புறம்….அழகிய தமிழ்க் கடவுள் சொன்னாப்புல அது “வேரோடு பிடுங்கி” ஒற்று வராது.

  4. பிரேம்குமார் Says:

    அடடடா…..
    முடியலையே சாமி

  5. திகழ்மிளிர் Says:

    நல்ல கவிதை

  6. அருட்பெருங்கோ Says:

    /நண்பரே,
    உங்கள் படைப்புகள் அருமையாக உள்ளன. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
    இந்த வாரப் புலம்பலில் இலக்கணப் பிழை இருப்பதாய்த் தோன்றுகின்றது. “வேரோடுப் பிடுங்கி” -என வருமா? தெளிவு படுத்தவும் . அதுக்காக ரொம்ப படுத்தாதீங்கோ அருட்பெருங்கோ :-) நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்.
    /

    நன்றிங்க. தமிழ்த் தொண்டுனு எல்லாம் சொல்லாதீங்க :-)))
    ஆமாங்க சரிதான் வேரோடு க்கு அப்புறம் ஒற்று வரக்கூடாது. இனிமே கவனமா இருக்கேன்!!! சுட்டிக் காட்டியதற்கு நன்றிங்க!!!
    நீங்கதான் தமிழ்க்கடவுளா??? ;)

  7. அருட்பெருங்கோ Says:

    //ஒரு பிடி மண்ணானாலும் விதையிலிருந்து வெளியேற சத்து தந்த சொந்த மண்ணாயிற்றே … :)/
    ஆமாங்க்க்கா… ரொம்ப சரியா சொன்னீங்க!!!

    /பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த கவிதை…நாங்களெல்லாம் சொந்த மண்ணிலிருந்து மாற்றி வளர்க்கப்படும் விருட்சங்கள் தானே!!
    /

    இந்தக் காலத்துல இது ரெண்டு பேருக்குமேதான் பொருந்தும். திருமணம் முடிஞ்சு ரெண்டு பேருமேதான் வெளியூர் போட்றாங்க :)

  8. அருட்பெருங்கோ Says:

    /உண்மைதாம்ப்பா….பெண்களுக்கு நம்மூர் சூழ்நிலைல ரொம்பப் பொருந்துனாலும்..இது எல்லாருக்கும் பொருந்தும். நீ ஐதராபாத்துல இருக்க..ஆனா பாரு…வலைப்பூவுக்கு ஹுசைன் சாகர்னு பேரு வெக்காம அமராவதி ஆத்தங்கரைன்னுதானே பேரு வெச்சிருக்க ;)/
    :)))) அதான் ராகவன் நானும் சொன்னேன்.

    /அப்புறம்….அழகிய தமிழ்க் கடவுள் சொன்னாப்புல அது “வேரோடு பிடுங்கி” ஒற்று வராது. /
    ஆமாங்க… அங்க ப் வரக்கூடாதுதான். இனிமே கவனமா இருக்கேன். இதையும் கூட மாத்தனும்!!!

  9. அருட்பெருங்கோ Says:

    /அடடடா…..
    முடியலையே சாமி /

    என்னப்பா ஆச்சு? நீ வாரவாரம் சென்னைல இருந்து பாண்டிச்சேரிக்கு ஓட்றியே அததான் சொல்லிருக்கேன் ;)

Leave a Reply