//என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?
தடுமாற்றம் நிஜமே யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில் தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே கவிதை நயமும் மிளிர்கிறது.
///என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?/
அதுதாங்க பொண்ணுங்களோடத் திறமை
/தடுமாற்றம் நிஜமே யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில் தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே கவிதை நயமும் மிளிர்கிறது.
March 10th, 2008 at 10:34 pm
Arumaiyana Kavithaigal Arul…!!!
March 10th, 2008 at 11:09 pm
அன்பு அருட்பெருங்கோ…
தண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன… முத்தம் கொடுத்ததுதானே…
பேரன்பு நித்யகுமாரன்
March 10th, 2008 at 11:23 pm
Nenjaarndha vaazhukkal kavi…
March 11th, 2008 at 12:00 am
ஏங்க இப்படிப் படுத்தறீங்க.
March 11th, 2008 at 12:42 am
kavithi is very nice your very great
March 11th, 2008 at 6:07 am
/ Arumaiyana Kavithaigal Arul…!!!/
நன்றிங்க செந்தில்!
/தண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன… முத்தம் கொடுத்ததுதானே…/
நித்யகுமாரன், நடந்தத கவிதையா எழுதுற பாக்கியமெல்லாம் நமக்கில்ல
March 11th, 2008 at 3:55 pm
kavidhai ellame superu

loved the last one
March 11th, 2008 at 9:22 pm
ம்ம்.. அனைத்தும் அருமை..
Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ?
March 11th, 2008 at 10:17 pm
/ kavidhai ellame superu
/
loved the last one
நன்றி ட்ரீம்ஸ்!
/ ம்ம்.. அனைத்தும் அருமை..
Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ? /
நன்றிங்க ட்ரீம்ஸ்! ரூமா? அப்பறம் அலுவலகம் எமுக்கு இருக்கு?
March 13th, 2008 at 4:34 am
There is a reality in all your kavithai that’s the reason i am remembering all and telling to my rommie’s.
Congrats and all the best…
March 14th, 2008 at 7:26 pm
அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)
March 19th, 2008 at 7:35 pm
//என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?
தடுமாற்றம் நிஜமே
யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப
பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே
கவிதை நயமும் மிளிர்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arputhamullavalaipathivugal.blogspot.com
March 20th, 2008 at 3:26 am
அருள்!!!
வழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!
தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!
March 20th, 2008 at 8:34 am
மக்கா கலக்குறபோ
April 1st, 2008 at 7:23 am
/There is a reality in all your kavithai that’s the reason i am remembering all and telling to my rommie’s.
Congrats and all the best…/
ரியாலிட்டியா? :-)))
வாழ்த்துக்கு நன்றிங்க அன்பின் மொழி!
April 1st, 2008 at 7:30 am
/அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)/
நன்றி ரசிகன்!
April 1st, 2008 at 7:33 am
///என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?/
அதுதாங்க பொண்ணுங்களோடத் திறமை
/தடுமாற்றம் நிஜமே
யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப
பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே
கவிதை நயமும் மிளிர்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை./
நன்றிங்க சுப்பு ரத்தினம்!
April 1st, 2008 at 7:37 am
/அருள்!!!
வழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!
தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!/
நன்றி எழில்பாரதி!
/மக்கா கலக்குறபோ/
கி கி கி
April 1st, 2008 at 9:18 am
தண்டிப்பதும் மன்னிப்பதும் ஒன்றே(செயல்விளைவு ஒன்றாக இருப்பதால்)
கலக்கலான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
லிங்க் அனுப்பி படிக்க வச்ச வீக் என்ட் காரருக்கு நன்றி.
April 20th, 2008 at 7:27 pm
/தண்டிப்பதும் மன்னிப்பதும் ஒன்றே(செயல்விளைவு ஒன்றாக இருப்பதால்)
கலக்கலான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
லிங்க் அனுப்பி படிக்க வச்ச வீக் என்ட் காரருக்கு நன்றி./
நன்றிங்க பாரத்! படிச்ச உங்களுக்கும், அனுப்பி வச்ச வீக்கெண்ட் காரருக்கும்!!!
April 23rd, 2008 at 5:39 pm
கவிதை ரொம்ப நல்லா இருக்கு அருள்.
April 25th, 2008 at 9:41 am
kavithai romba nalla irukku…!!
April 25th, 2008 at 6:10 pm
வியக்கவைத்த எழத்து…
தினேஷ்
April 25th, 2008 at 9:52 pm
சந்தோஷ், ஸ்ரீ, தினேஷ்,
மூவருக்கும் நன்றிகள்!
May 22nd, 2008 at 7:25 pm
Arut… really I dont know how many times I read this… superb arut….
can few words disturbing hearts???
May 25th, 2008 at 12:57 pm
நன்றிங்க மஸ்தான்!