அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி இம்சை அரசி திருமணம், எனது பயணம், ஒரு மலையாளக் கவிதை
May 26

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?

*

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.

*

நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

*

நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!

*

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

25 Responses to “காதல் பார்வை”

  1. Sri Says:

    kavithai vazhakkam pola nalla irunthathu….!! :-)

    //நீ பார்க்கும்பொழுதெல்லாம்
    கண்களை மூடிக்கொள்கிறேனா?//

    yen anna avlo bayammaa…?!? ;-)

  2. சேவியர் Says:

    //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //

    சூப்பர் :)

  3. அருட்பெருங்கோ Says:

    /kavithai vazhakkam pola nalla irunthathu/

    நன்றி! ;)

    /yen anna avlo bayammaa?!? /

    தங்கச்சீஈஈஈஈஈஈ… வேணாம். அழுதுறுவேன் :(

  4. அருட்பெருங்கோ Says:

    /சூப்பர் /

    ஆகா.. கவிஞரிடமிருந்தே வாழ்த்தா? நன்றி.நன்றி.

  5. Senthil Kumar Says:

    //என் கண்களைக் கட்டிப்பிடித்து
    உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
    ‘கண் கட்டி வித்தை’யா?//

    நல்லா இருக்குங்க கவிதை…

  6. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க செந்தில்!

  7. Alb Says:

    எல்லாமே பா(ர்)வை கற்றுகொடுத்தது தானே !!

    sema sema…. ;-)

  8. venkatramanan Says:

    கொன்னுட்டான்யா!

  9. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ஆல்பர்ட்.

    பாவையா? பாலைங்க :)

  10. அதிரை அபூபக்கர் Says:

    //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //
    எனக்கு பிடித்த அருமையான வரிகள்… சூப்பர்.. உங்களது கவிதைமழை தொடர வாழ்த்துக்கள்

  11. அருட்பெருங்கோ Says:

    வெங்கட்ரமணன்,

    கொன்னுட்டேனா? யார? எப்போ?

  12. அருட்பெருங்கோ Says:

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூபக்கர்!

  13. malarpriyan Says:

    nice kavithai,,,,,,
    espicialy dis one very cute line…விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்…

    pakka sir….

  14. malarpriyan Says:

    நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது

  15. malarpriyan Says:

    ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.
    யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!

    *

  16. ssubash12@yahoo.com - Srilanka Says:

    நந்தவனத்திleyee.. - நறுமணம்
    OOOOOO………
    நீ இருக்கிRAயா இங்KE……..

    ur poems are so nice…..and superb…..

    ever
    subash

  17. அருட்பெருங்கோ Says:

    மலர்ப்ரியன், சுபாஷ்,

    இருவருக்கும் நன்றிகள்!

  18. நவின் ப்ரகாஷ் Says:

    //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//

    மிகவும் ரசித்தேன் அருள்……

  19. நிர்ஷன் Says:

    //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//

    //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //

    அருமையான கற்பனை! அழகான வரிகள்!

  20. R.CHINNASWAMY Says:

    VERY NICE AND GRAZY STORY DEAR ARUL

  21. அருட்பெருங்கோ Says:

    நவீன், நிர்ஷன், சின்னசாமி,

    அனைவருக்கும் நன்றிகள்!

  22. Karthikeyan.S Says:

    நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது

    nice!

  23. farook abdullah Says:

    //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.
    யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!நல்லா இருக்குங்க கவிதை

    அருமையான கற்பனை! அழகான வரிகள்!

  24. farook abdullah Says:

    அருமையான கற்பனை! அழகான வரிகள்!

  25. Madhanraj Says:

    Attakasam thalaiva!

Leave a Reply