Jun 26
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
June 26th, 2008 at 10:41 am
Nice.. Very nice….. good one….
June 26th, 2008 at 10:43 am
Anna nice kavithai’s..!!
June 26th, 2008 at 10:43 am
super.
June 26th, 2008 at 10:46 am
romba nalla kavithaikal ….
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
romba nalla varikal
June 26th, 2008 at 11:00 am
all kavithai’s are superrrr!!!!!!!!
June 26th, 2008 at 11:07 am
ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட.
June 26th, 2008 at 11:08 am
வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்
June 26th, 2008 at 11:11 am
ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?
June 26th, 2008 at 11:13 am
/உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
//
அருமையான வரிகள்.
June 26th, 2008 at 11:14 am
//எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!//
இது நல்லா கீதுபா.
June 26th, 2008 at 11:14 am
//உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!//
Thabu sankar Effect–aa…
June 26th, 2008 at 12:31 pm
மிகவும் அழகான கவிதைகள்.
\\இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!\\
இந்த வரிகள் அருமை
June 26th, 2008 at 2:44 pm
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!….
அருமையான வரிகள் அருள்!!
;-)
வாழ்த்துகள்
June 26th, 2008 at 4:16 pm
ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி…
June 26th, 2008 at 4:24 pm
அதிரை அபூ, sri, my friend, srianand, senthil kumar,
அனைவருக்கும் நன்றிகள்!!!
June 26th, 2008 at 4:27 pm
/ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட./
என்னது கக்கிட்டனா???
ஏற்கனவே, வர வர நீ எழுதறதெல்லாம் மொக்கையா இருக்குன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க… நீயும் இப்படி சொல்லிட்டியா?
உன்னோட செல்பேசி எண் மடலனுப்பு - arutperungo@arutperungo.com
June 26th, 2008 at 4:29 pm
/வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்/
நன்றிங்க்கா
/ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?/
அடுத்த வாரம் புலம்பல் புதன்ல எழுதிட்றேன்
June 26th, 2008 at 4:33 pm
நன்றிங்க நிர்ஷன்.
நன்றி ஸ்ரீ!
செந்தில், அது இலியானா எஃபெக்ட்
June 26th, 2008 at 4:36 pm
நன்றிங்க ரம்யா.
நன்றிங்க ஆல்பர்ட்.
நன்றிங்க மாதரசன்.
June 26th, 2008 at 6:37 pm
அருமை
அருள்..
June 26th, 2008 at 6:46 pm
Arul ..

Ellam nalla than pa irukku … Ana namma “காதல் கூடம்” mattum romba naala pathilaye nikkuthu pa .. Atha konjam mudikka koodatha ..
June 27th, 2008 at 10:31 am
// இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா! //
ஏற்கனவே இவளுக எல்லாம் அலப்பறைய குடுக்குறாளுக…
இதுல நீங்க வேற… அப்ப அப்ப வந்து புகச்சல குடுத்துட்டு போறீங்க …
June 27th, 2008 at 11:06 am
ம்ம்ம்ம்……. ரொம்ப நல்லா இருக்கு..:)
June 27th, 2008 at 12:02 pm
//நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!//
அசத்தல்
June 27th, 2008 at 12:18 pm
HI VERY VERY NISE KAVITHAI
June 27th, 2008 at 9:48 pm
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
அடடா.. அழகான கலக்கல் கவிதையிது..

June 27th, 2008 at 9:53 pm
எப்படி இப்படியெல்லாம் தோனுது நண்பரே..
நமக்கு குப்பற படுத்து யோசிச்சாலும் வர மாட்டேங்குது..
June 29th, 2008 at 2:28 pm
நன்றிங்க சேர்மராஜா!
ananymous,
முடிச்சிட்றேன்
ரீகன்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க?
June 29th, 2008 at 2:30 pm
ரொம்ப நன்றிங்க சுபா!
நன்றிங்க சேவியர்!
நன்றிங்க மணி!
நன்றிங்க சரவணக்குமார். எப்பவும் சொல்றதுதான், வெட்டியா இருந்தாதான் இப்படியெல்லாம் தோனும்!
June 29th, 2008 at 2:32 pm
நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
அதோ பார்……………..
அழகிய நிலா என்று……………..
UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……
GREETINGS FROM
S*SUBASH
June 29th, 2008 at 6:40 pm
all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you.
June 29th, 2008 at 7:58 pm
அட.. நானும் வெட்டி பய தான்..
எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு..
ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த
June 29th, 2008 at 7:59 pm
என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்..
July 6th, 2008 at 1:17 pm
thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
vazhthukkal tholar,
karthik param
July 9th, 2008 at 8:03 pm
/நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
அதோ பார்……………..
அழகிய நிலா என்று……………..
UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……/
வாழ்த்துக்கு நன்றிங்க சுபாஷ்!
/ all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you./
நன்றிங்க ஜுனைத்! வாசிக்கிறேன்!
/ அட.. நானும் வெட்டி பய தான்..
ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு../
சரவணக்குமார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க
/ என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்../
பழக்கத்த மாத்துங்க!
/ thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
vazhthukkal tholar,
karthik param/
கார்த்திக், இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல???
July 10th, 2008 at 10:09 am
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு’ல, இருந்தாலும் ஒரு சந்தேகம்
“இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!”
நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!
July 10th, 2008 at 5:41 pm
good
July 21st, 2008 at 7:16 pm
/நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!/
தலைவிகிட்ட இருந்து ஒளிய வாங்கிகிட்டே இருக்கலாம்னு அல்லது
தலைவிய பாத்துட்டே இருக்கனும்னு…
/good/
நன்றிங்க ரமேஷ்!
July 25th, 2008 at 4:01 pm
kavitahikal mihavum nantraka irukkintrana
etahi thotaraum
July 28th, 2008 at 10:54 am
/kavitahikal mihavum nantraka irukkintrana
etahi thotaraum/
நன்றிங்க கார்த்திக்கேயன்!
July 29th, 2008 at 12:34 pm
கவிதைகள் are very very nice
July 29th, 2008 at 4:12 pm
/கவிதைகள் are very very nice/
நன்றிங்க சிவக்குமார்!
July 31st, 2008 at 7:37 pm
fantastic keep it up
August 1st, 2008 at 1:47 pm
/fantastic keep it up/
நன்றிங்க thiruppal!
August 1st, 2008 at 8:40 pm
un ezhuthKKOlil Maikkhu bathilaaga Kaathalai ittu ezhuthukiRaaYO… Vaazhga un Kaathal… vaLarga un kavithai
August 6th, 2008 at 1:31 pm
வாழ்த்துக்கு நன்றிங்க சோமேஷ்குமார்!
August 7th, 2008 at 7:21 pm
கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்..
August 8th, 2008 at 11:33 am
/கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்../
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வளர்மதி!
August 11th, 2008 at 4:35 pm
super