தகவல் தொழிற்நுட்ப துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றி அக்கறையில்லை. குறிப்பாக தமிழின உணர்வு அறவே இல்லை என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
இன்று தமிழின உணர்வோடு, மாந்த நேயத்தோடு தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ள தகவல் தொழிற்நுட்ப துறையினரை மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.
November 15th, 2008 at 1:50 am
Thanks for the information.
November 15th, 2008 at 3:06 pm
சமூக பிரச்சனைகள் எதிலும் தலையிடாமல் சுரனையற்றிருந்த அய்.டி துறையினர் இப்போது மெல்ல குரலெழுப்ப துவங்கியிருப்பது நல்ல மாற்றம்.
வாழ்த்துக்கள்!!!
November 15th, 2008 at 3:09 pm
ஈரோடு-ல் இருந்து எனது வாழ்த்துகள்.
November 15th, 2008 at 6:40 pm
எல்லோரும் குரல் கொடுக்க தொடங்கி விட்டால் இலங்கை செவிமடுத்து தான் ஆகவேண்டும் என்று நம்புவோம்
November 15th, 2008 at 6:42 pm
கதிர், வெகு காலமாகவே ஐ.டி துறையினர் சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை செய்துக்கொண்டு தான் வருகின்றார்கள். ஆனால் அவற்றை விளம்பரப் படுத்துவதில்லை
இம்முறை இலங்கைக்கு கேட்க வேண்டிய கண்டனக்குரல் என்பதால், கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. அதனால் தான் உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கின்றது
November 15th, 2008 at 8:43 pm
நல்ல முயற்சி…
November 17th, 2008 at 9:36 am
அனைவருக்கும் நன்றி. சென்னையிலுள்ள நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
November 17th, 2008 at 9:37 am
[...] ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி த… [...]
November 17th, 2008 at 10:34 am
தகவல் தொழிற்நுட்ப துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றி அக்கறையில்லை. குறிப்பாக தமிழின உணர்வு அறவே இல்லை என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
இன்று தமிழின உணர்வோடு, மாந்த நேயத்தோடு தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ள தகவல் தொழிற்நுட்ப துறையினரை மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.
November 17th, 2008 at 10:36 am
மானமும் அறிவும் உள்ள தமிழ்ச்சமூகம் உருவாக தங்கள் பணி தொடரட்டும்
November 17th, 2008 at 4:25 pm
வணக்கம் அருட்பெருங்கோ
நான் இப்பொழுது பெங்களூரில் இருக்கின்றேன்
நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம்,
நன்றி
November 18th, 2008 at 8:00 am
தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
November 18th, 2008 at 8:35 am
..[போரை நிறுத்துமாறு வலியுறுத்தி சென்னையில் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு
December 13th, 2008 at 11:46 am
Intha seyalgalal enna payan endru ninaikireergal. Ondrum illai. Ippadi patta kandanagalinal entha payanum illai. Namm Tamizh kula kaapalargalana nammudaiya katchi thalaivargal enna seigiraargal.. Andru ellarum kookural ezhupiyathodu sari. avvalavuthaan.. Indru avar avar , thann velaiyai paarthu kondu poikondirukiraargal. Intha mathiri padukolaigal engu nadanthalum naan kandippen, oru tamizhanaga illai - oru Indiyanaga, Oru Manithanaaga.