பாரி படுகளம் - பிரளயனின் நாடகம் மழைக்கால காதல்
Nov 14

war1_0.jpg

war2.jpg

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

14 Responses to “ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி துறையினர்”

  1. Suganya Says:

    Thanks for the information.

  2. kathir Says:

    சமூக பிரச்சனைகள் எதிலும் தலையிடாமல் சுரனையற்றிருந்த அய்.டி துறையினர் இப்போது மெல்ல குரலெழுப்ப துவங்கியிருப்பது நல்ல மாற்றம்.

    வாழ்த்துக்கள்!!!

  3. senthil Says:

    ஈரோடு-ல் இருந்து எனது வாழ்த்துகள்.

  4. பிரேம்குமார் Says:

    எல்லோரும் குரல் கொடுக்க தொடங்கி விட்டால் இலங்கை செவிமடுத்து தான் ஆகவேண்டும் என்று நம்புவோம்

  5. பிரேம்குமார் Says:

    கதிர், வெகு காலமாகவே ஐ.டி துறையினர் சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை செய்துக்கொண்டு தான் வருகின்றார்கள். ஆனால் அவற்றை விளம்பரப் படுத்துவதில்லை

    இம்முறை இலங்கைக்கு கேட்க வேண்டிய கண்டனக்குரல் என்பதால், கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. அதனால் தான் உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கின்றது

  6. கோபிநாத் Says:

    நல்ல முயற்சி…

  7. அருட்பெருங்கோ Says:

    அனைவருக்கும் நன்றி. சென்னையிலுள்ள நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

  8. மழைக்கால காதல் Says:

    [...] ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி த… [...]

  9. கரிகாலன் Says:

    தகவல் தொழிற்நுட்ப துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றி அக்கறையில்லை. குறிப்பாக தமிழின உணர்வு அறவே இல்லை என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

    இன்று தமிழின உணர்வோடு, மாந்த நேயத்தோடு தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ள தகவல் தொழிற்நுட்ப துறையினரை மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

  10. சீ.பிரபாகரன் Says:

    மானமும் அறிவும் உள்ள தமிழ்ச்சமூகம் உருவாக தங்கள் பணி தொடரட்டும்

  11. இராஜராஜன் Says:

    வணக்கம் அருட்பெருங்கோ

    நான் இப்பொழுது பெங்களூரில் இருக்கின்றேன்

    நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம்,

    நன்றி

  12. வீரசுந்தர் Says:

    தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  13. ப்ரியன் Says:

    ..[போரை நிறுத்துமாறு வலியுறுத்தி சென்னையில் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு

  14. Prasanna Says:

    Intha seyalgalal enna payan endru ninaikireergal. Ondrum illai. Ippadi patta kandanagalinal entha payanum illai. Namm Tamizh kula kaapalargalana nammudaiya katchi thalaivargal enna seigiraargal.. Andru ellarum kookural ezhupiyathodu sari. avvalavuthaan.. Indru avar avar , thann velaiyai paarthu kondu poikondirukiraargal. Intha mathiri padukolaigal engu nadanthalum naan kandippen, oru tamizhanaga illai - oru Indiyanaga, Oru Manithanaaga.

Leave a Reply