Feb 24
‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.
குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,
தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…
திரைப்படம்…
இசை…
என்றும்,
இசையை நினைத்ததும்
இளையராஜா…
எஸ்பிபி…
எஸ்பிபி சரண்…
சென்னை 28…
என்றும்,
சென்னையை நினைத்ததும்
வெயில்…
கடல்…
கடற்கரை…
காதல்…
என்றும்,
எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 24th, 2008 at 11:48 pm
kaadhaluku kavidhai
kaadhal kavidhaiku arul…
vaazhthukkal…
February 25th, 2008 at 12:12 am
கவிதை என்றது காதல் காதல் என்றதும் அருட்பெருங்கோ சரியா :)))
February 25th, 2008 at 12:22 am
@அனானி,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆனால் பெயரில்லாமல் ஏன் வரவேண்டும்?
@முத்துலெட்சுமி,
நீங்களும் கூட கலாய்க்கறீங்களே. நான் பாவம்ங்க்கா
February 25th, 2008 at 12:52 am
unmaithaan arutperungo..
ontai ennumpothu…athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka
v
February 25th, 2008 at 2:59 am
அனுபவமோ!…
உண்மைதான், எனக்கு அனுபவம் உள்ளது..
வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன்
ஈசுவரன்.மணி
February 25th, 2008 at 4:28 am
/ontai ennumpothu…athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka/
கருத்துக்கு நன்றிங்க அனானி.
February 25th, 2008 at 6:57 am
kavidhai kalakkal
super
February 25th, 2008 at 7:13 am
@ஈசுவரன் மணி,
அனுபவம் எல்லாம் இல்லைங்க. அப்படியே யோசிக்கிறதுதான்!!!
@ட்ரீம்ஸ்,
நன்றிங்க ட்ரீம்ஸ்.
February 25th, 2008 at 2:04 pm
நல்லா இருக்குங்க அருள்..
February 25th, 2008 at 9:50 pm
நன்றிங்க கருணா!
February 26th, 2008 at 8:07 am
அருமை…
எதார்த்தமான வரிகள்…
எப்போதும் போல் வாழ்த்துக்கள்
February 26th, 2008 at 10:02 pm
கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :))
February 26th, 2008 at 11:26 pm
/அருமை… எதார்த்தமான வரிகள்…
எப்போதும் போல் வாழ்த்துக்கள்/
நன்றிங்க கோபால்!!!
February 26th, 2008 at 11:28 pm
/கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :))/
என்ன சொல்ல வர்றீங்கனு புரியல பாலா!
February 27th, 2008 at 4:19 am
எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
அருமையான கவிதை….
வாழ்த்துக்கள்….. தொடருங்கள்…….
February 28th, 2008 at 12:46 pm
தொடர்ச்சியும் நடையும் அழகாய் வந்துள்ளது.
மேலும் தொடர்க!
February 29th, 2008 at 3:18 am
/எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
அருமையான கவிதை….
வாழ்த்துக்கள்….தொடருங்கள்……./
வாழ்த்துகளுக்கு நன்றிகள் தினேஷ்!
April 29th, 2008 at 2:04 pm
நன்றிங்க girl of destiny!