என்னாது? எனக்கு கூட ‘போலி’யா??? :-) ஜோடிக்கவிதைகள்
Nov 20

kaadhal sOgam 1
kaadhal sOgam 2
kaadhal sOgam 3
kaadhal sOgam 4
kaadhal sOgam 5

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

33 Responses to “இல்லாத கடவுளுக்கான படையலாய்”

  1. தேவ் | Dev Says:

    அழுகாச்சி அழுகாச்சி :-(

  2. மணி... Says:

    “நான் தவமிருந்து
    பெற்ற சாபம்
    காதல் ..”

    அழுத்தமான ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

    அன்புடன்
    மணி

  3. கோபால் Says:

    நினைக்கும்போதெல்லாம்
    இரயில் பயணம் போல
    சுகமாகதான் இருக்கிறது
    உன் ஞாபகம்.
    ஆனால் மறுநொடியே
    இரயில் சுமக்கும்
    தண்டவாள வலியென
    மனதை அழுத்துகிறது
    உன் பிரிவு…

    இல்லாத கடவுளுக்கான
    படையலாய்…
    என் கவிதைகள்.

    இப்படி எல்லாம் அநியாயத்துக்கு பீல் பண்ண வைக்காதிங்க :-)

    அருமையான வரிகள்…

  4. அருட்பெருங்கோ Says:

    /அழுகாச்சி அழுகாச்சி :-(/

    வேணாம் வேணாம் அழாதீங்க தல:)

  5. மாசிலா Says:

    அருட்பெருங்கோ
    கொஞ்சம் பொறுங்கோ
    ஆம்புலஸ் வருதுங்கோ
    பீம் பாம் பீம் பாம் …

    ;-D

  6. கோபிநாத் Says:

    4வது சூப்பர் ;)

  7. அருட்பெருங்கோ Says:

    / “நான் தவமிருந்து
    பெற்ற சாபம்
    காதல் ..”

    அழுத்தமான ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

    அன்புடன்
    மணி/

    நன்றி மணீ.

    / இல்லாத கடவுளுக்கான
    படையலாய்…
    என் கவிதைகள்.

    இப்படி எல்லாம் அநியாயத்துக்கு பீல் பண்ண வைக்காதிங்க :-)

    அருமையான வரிகள்…/

    எதுக்கு கோபால் அநியாயத்துக்கு எல்லாம் பீல் பண்ணிகிட்டு??? நாம நியாத்துக்கே பீல் பண்ணுவோம். ;-)

    நன்றிங்க.

  8. அருட்பெருங்கோ Says:

    /மாசிலா said…
    அருட்பெருங்கோ
    கொஞ்சம் பொறுங்கோ
    ஆம்புலஸ் வருதுங்கோ
    பீம் பாம் பீம் பாம் …

    ;-D/
    வாங்க தல,
    ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க ஆம்புலன்ஸ்லையா வரணும்? ;-)

    /கோபிநாத் said…
    4வது சூப்பர் ;) /
    ஒக்கே மாப்பி :-)

  9. மாசிலா Says:

    //வாங்க தல,
    ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க ஆம்புலன்ஸ்லையா வரணும்? ;-)//

    யோவ்!
    எனக்கில்லைய்யா.
    உங்களுக்கு. கீழ்ப்பாக்கம் ஸ்பெஷல் வேன்!
    புரிஞ்சுதா?

    எனக்கு ஜூட்டுபா!

    ;-D

  10. அருட்பெருங்கோ Says:

    /யோவ்!
    எனக்கில்லைய்யா.
    உங்களுக்கு. கீழ்ப்பாக்கம் ஸ்பெஷல் வேன்!
    புரிஞ்சுதா?

    எனக்கு ஜூட்டுபா!

    ;-D/

    ஐயையோ,

    ஒருத்தர் ஆம்புலன்ஸ்ல இருந்து தப்பிச்சு ஓட்றார்…
    புடிங்க புடிங்க :-)

    ( எனக்கு புரிஞ்சது தல… திருப்பி உங்கள கலாய்க்கதான் இப்படியெல்லாம் ;-) )

  11. நவீன் ப்ரகாஷ் Says:

    //நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    ‘மறந்துவிடு’எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    மிக ரசித்தேன் அருள் :)))

    காதலும் காதலும் கட்டிக்கொண்டு
    ஏன் அழுகின்றன?

    காதலான காதலாலா?
    கல்நெஞ்சக் காதலியினாலா?

    :))))

  12. சேதுக்கரசி Says:

    அருட்பெருங்கோவின்
    அமராவதி
    ஆத்தங்கரையில்
    அழுவாச்சியா?
    அநியாயம்
    அநியாயம்

    (நாங்களும் கவிதை எழுதுவோம்ல)

  13. அருட்பெருங்கோ Says:

    / மிக ரசித்தேன் அருள் :)))/
    நன்றி நவீன் !!!

    /காதலும் காதலும் கட்டிக்கொண்டு
    ஏன் அழுகின்றன?

    காதலான காதலாலா?
    கல்நெஞ்சக் காதலியினாலா?

    :))))/

    :-))) சோகக் கவிதை எழுத வேண்டும் எனும் என் ஆசையினால் ;-)

  14. அருட்பெருங்கோ Says:

    /அருட்பெருங்கோவின்
    அமராவதி
    ஆத்தங்கரையில்
    அழுவாச்சியா?
    அநியாயம்
    அநியாயம்

    (நாங்களும் கவிதை எழுதுவோம்ல)/

    எல்லாமே எழுதிப் பார்க்க வேண்டும் எனும் ஆசைதான்…

  15. துர்கா|thurgah Says:

    அழுகை அழுகையா வருது.இருந்தாலும் நல்ல கவிதை…
    ஏதாச்சும் காமெடி கவிதை போட மாட்டீங்களா :P

  16. அருட்பெருங்கோ Says:

    /அழுகை அழுகையா வருது.இருந்தாலும் நல்ல கவிதை…/

    ஐயையோ அழுகையா? அதெல்லாம் வேணாம்ங்க…

    /ஏதாச்சும் காமெடி கவிதை போட மாட்டீங்களா :P/

    இதப் படிச்சு சிரிப்பு வந்தா சிரிங்க.

    நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.

  17. G.Ragavan Says:

    இத்தனைலயும் எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?

    சிறகுகளற்ற இலைகளாய் உதிர்கிறாய்
    கைகளற்ற கிளைகளாய் பதறுகிறேன் நான்
    பெருங்காற்றென வீசுகிறது காலம்…

    இனி நான் தொடர்கிறேன்

    மீண்டும் துளிர்ப்பேன் நான்
    குளிருக்குப் பிறகு வசந்தம் :)

  18. அருட்பெருங்கோ Says:

    /இத்தனைலயும் எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?

    சிறகுகளற்ற இலைகளாய் உதிர்கிறாய்
    கைகளற்ற கிளைகளாய் பதறுகிறேன் நான்
    பெருங்காற்றென வீசுகிறது காலம்…

    இனி நான் தொடர்கிறேன்

    மீண்டும் துளிர்ப்பேன் நான்
    குளிருக்குப் பிறகு வசந்தம் :)/

    :-) நன்றீ இராகவன்!!!!!

  19. துர்கா|thurgah Says:

    //நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.///

    :)))

  20. kavidhai Piriyan Says:

    மக்கா,
    இப்போ தான் எல்லாத்தையும் படிச்சேன்…….பீலிங்க்ஸ்

    ……….வேணாம்………அழுதுடுவேன்……

  21. அருட்பெருங்கோ Says:

    /மக்கா,
    இப்போ தான் எல்லாத்தையும் படிச்சேன்…….பீலிங்க்ஸ்

    ……….வேணாம்………அழுதுடுவேன்……/

    மக்கா, வேணாம் அழாதீங்க…

    சிரிப்பா சிரிக்கிற மாதிரி எதாவது எழுதுறேன்.

  22. துர்கா|thurgah Says:

    //மக்கா, வேணாம் அழாதீங்க…

    சிரிப்பா சிரிக்கிற மாதிரி எதாவது எழுதுறேன்//

    சீக்கிரம் எழுதுங்க.இல்லைன்னா எல்லாரும் கும்பலா அழுதுடுவோம் சொல்லிட்டேன் :))

  23. அருட்பெருங்கோ Says:

    //நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.///

    :)))//

    இப்போ சந்தோசமா துர்கா?

    / சீக்கிரம் எழுதுங்க.இல்லைன்னா எல்லாரும் கும்பலா அழுதுடுவோம் சொல்லிட்டேன் :))/

    கும்பலா கும்மிதான அடிப்பீங்க??? ஒக்கே எதோ ஒன்னு… நானும் எழுதறேன்.

  24. Sangeetha Says:

    ரொம்ப நாள் கழித்து இன்றைக்குதான் வலை பக்கம் வர முடிஞ்சது….Tamil Blogs தேடுனப்ப “அமராவதி ஆத்தங்கரை” கண்ணுல பட்டுச்சு…..

    ஒரு வேளை நம்ம ஊருக்காரரா இருப்பாரான்னு உள்ள வந்தா, நம்ம ஊருக்காரர்தான்…

    உங்க கவிதைகள் எல்லாம் அருமை….. எனக்கு பிடிச்சது 3 வது கவிதை…

    இப்போ கனக்கம்பட்டியாரு கதை படிசிட்டு இருக்கேன்…

  25. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப நாள் கழித்து இன்றைக்குதான் வலை பக்கம் வர முடிஞ்சது….Tamil Blogs தேடுனப்ப “அமராவதி ஆத்தங்கரை” கண்ணுல பட்டுச்சு…..

    ஒரு வேளை நம்ம ஊருக்காரரா இருப்பாரான்னு உள்ள வந்தா, நம்ம ஊருக்காரர்தான்…/

    அமராவதி பல ஊர்கள்ல பாயுதுங்க… இது கரூர் அமராவதி!!!

    /உங்க கவிதைகள் எல்லாம் அருமை….. எனக்கு பிடிச்சது 3 வது கவிதை…/

    நன்றிங்க!!!

    /இப்போ கனக்கம்பட்டியாரு கதை படிசிட்டு இருக்கேன்…/

    ம்ம்ம் படிச்சுட்டு சொல்லுங்க படிக்கிற மாதிரி இருந்துச்சானு :-)

  26. Sangeetha Says:

    நமக்கும் கரூர்தாங்க… இப்போ வாசம் பெங்களூரிலே….

    +2 காதல் .. interesting :-)

  27. அருட்பெருங்கோ Says:

    /நமக்கும் கரூர்தாங்க… இப்போ வாசம் பெங்களூரிலே…./

    ஓ… ஓக்கே ஓக்கே

    /+2 காதல் .. interesting :-)/

    ம்ம்ம்…நன்றிங்க… முழுசாதான் படிச்சீங்களா?

  28. யாழ்_அகத்தியன் Says:

    //நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    ‘மறந்துவிடு’எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

  29. அருட்பெருங்கோ Says:

    ///நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    ‘மறந்துவிடு’எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    ஆழமான வரிகள்.. நல்ல கவிதை../

    நன்றி அகத்தியன்!!!

  30. மீறான் அன்வர் Says:

    இந்த சோகமெல்லாம் சுகமாகத்தானிருக்கிறது காதலிக்கவும் காதலிக்கப்படவும்.

    அட்லாண்டிக் கடலின் ஆழமெல்லாம் ஆழமல்ல அருட்பெருங்கோ காதல் வரிகளுக்கு முன்னால்….

    இன்னிக்கு இவ்வளோ போதும் மக்கா…

  31. அருட்பெருங்கோ Says:

    /இந்த சோகமெல்லாம் சுகமாகத்தானிருக்கிறது காதலிக்கவும் காதலிக்கப்படவும்./

    சரி சரி எதுக்கு இப்போ இந்த பீலிங்ஸ்???

    /அட்லாண்டிக் கடலின் ஆழமெல்லாம் ஆழமல்ல அருட்பெருங்கோ காதல் வரிகளுக்கு முன்னால்….

    இன்னிக்கு இவ்வளோ போதும் மக்கா…/

    பாவி… ஏன் இந்த கொலவெறி??? நான் என்ன கடலுக்கடியிலயா கவுஜ எழுதறேன் ;-)

  32. ram Says:

    dear siva,

    na ram, unga kavathai na an friendku sonan ,avan ethu aekanava vanthuduche na ango padchan solran ,ethu ungalutha ela ……..?

  33. அருட்பெருங்கோ Says:

    /dear siva,

    na ram, unga kavathai na an friendku sonan ,avan ethu aekanava vanthuduche na ango padchan solran ,ethu ungalutha ela ……..?/

    ராம்,

    நான் எழுதுறத எல்லாம் மின்மடல்ல என் நண்பர்களுக்கு மொதல்ல அனுப்புவேன். அதுல நல்லாருக்குனு தோணினா எடுத்து வலைப்பதிவுல போடுறதுதான் வழக்கம். உங்க நண்பர் மடல்ல வந்தத ஏற்கனவே வாசிச்சிருக்கலாம். இன்னொருத்தரோடத என்னோடதுனு சொல்லிக்கிற அளவுக்கு நான் மட்டமானவன் இல்ல!!!

    ( என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும்? :-) )

Leave a Reply