|
Aug
13
|
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!
August 14th, 2006 at 12:36 am
so nice………
August 14th, 2006 at 7:49 am
அழகான வரிகள்
அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்
August 16th, 2006 at 1:39 am
—புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?—-
அழகு…
அது சரி…ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ??
August 16th, 2006 at 10:32 pm
அனைத்து கவிதைகளும் அருமை!
ரசித்தி எழுதி உள்ளீர்கள்!
நானும் ரசித்துப் படித்தேன்,
மிகவும் நல்லா இருக்கு நண்பா!
தொடர்ந்து பதிவிடுங்கள்! வாழ்த்துக்கள்!!!
அன்புடன்…
சரவணன்.
August 16th, 2006 at 10:57 pm
srivats,
/அழகான வரிகள்/
மிக்க நன்றி, அழகான பாராட்டுக்கு..
/அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்/
அனுபவித்து எழுதியதுதான் , ஆனால் கற்பனையில்!!!
August 17th, 2006 at 4:55 am
great …
so impressive…
prakash
August 17th, 2006 at 5:32 am
arul
uannai -kavijan- akkiyathu -yaaroo-
awalukku -nanum -nanry- solkeren
unmaijil- arul -mikavum -nalla -iruku- nanriyudan -yal_ahathian
August 17th, 2006 at 6:05 am
//புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?//
அழகு மிக அழகு அருள்
)
August 17th, 2006 at 11:39 pm
சுதர்சன்,
/அழகு…/
நன்றிங்க…
/அது சரி…ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ?? /
ஹி..ஹி..
))
August 18th, 2006 at 8:56 am
நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள்.
August 21st, 2006 at 5:31 am
பிரகாஷ்,
வாசிச்சதுக்கும், வாழ்த்தினதுக்கும் நன்றிங்க!!!
August 21st, 2006 at 5:48 am
yal ahathian,
/arul
uannai -kavijan- akkiyathu -yaaroo-
awalukku -nanum -nanry- solkeren/
அப்படின்னா காதலுக்குதான் நன்றி சொல்லனும்!!!
)
//unmaijil- arul -mikavum -nalla -iruku- nanriyudan -yal_ahathian //
நன்றிங்க…
August 21st, 2006 at 5:57 am
நவீன்,
/அழகு மிக அழகு அருள்
) /
உங்களுக்குத் தெரியாத சுடிதார் கவிதையா???
)
August 22nd, 2006 at 4:21 am
ஆராதனா,
/நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள். /
நன்றிகள் ஆராதனா… ரசித்துப் படித்திருப்பீர்கள் என்று நானும் நம்புகிறேன்…
August 22nd, 2006 at 7:13 am
truly the best kavithai
August 24th, 2006 at 4:29 am
கவிதை
அருமையாக உள்ளது
நன்றி
August 31st, 2006 at 4:49 am
beautiful lines..enjoyes a lot
August 31st, 2006 at 4:49 am
Very Beautiful…
September 1st, 2006 at 5:57 am
/கவிதை
அருமையாக உள்ளது
நன்றி /
வாங்க மின்னுது மின்னல்….
உங்கப் பேரும் அருமையாதாங்க இருக்கு…
வாழ்த்தியதற்கு நன்றி!!!!
September 11th, 2006 at 11:32 pm
//beautiful lines..enjoyes a lot //
அனானி யாராக இருந்தாலும் பாராட்டியதற்கு நன்றிங்க
)
May 17th, 2008 at 5:06 pm
superungo.
May 19th, 2008 at 12:17 pm
simply superb
May 19th, 2008 at 12:35 pm
//உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!//
வீட்ல ஏன் நேர்முகத்தேர்வில் தேர்வாகலனு சொல்லிட்டீங்களா…?
//மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!//
அடடா அண்ணா அன்னைக்கு அந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு நீங்க தானா……??
//பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!//
அச்சச்சோ உடம்ப பார்த்துக்கோங்க அண்ணா…….
heart romba abnormalla irukku pola………!!
May 25th, 2008 at 3:32 pm
@நிரஞ்சனா,கார்த்திக்,சிந்து
மிக்க நன்றி!
@ஸ்ரீ,
/உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!
வீட்ல ஏன் நேர்முகத்தேர்வில் தேர்வாகலனு சொல்லிட்டீங்களா?/
இந்த கவிதை இப்போதான் உங்க கண்ணுல படனுமா?
/அடடா அண்ணா அன்னைக்கு அந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு நீங்க தானா??/
ஆமாங்க.. முன்னமாதிரி நீங்க அதுகிட்ட பேசறதில்லனு வருத்தப்பட்டுச்சு அதான் சமாதானப் படுத்திகிட்டு இருந்தேன்!
/அச்சச்சோ உடம்ப பார்த்துக்கோங்க அண்ணா.
heart romba abnormalla irukku pola!! /
heart abnormallaa இருந்தா heartta dhaana பாத்துக்கனும்?
/கவிதை நல்லா இருந்தது……….!!/
இது ஏதோ போனா போகுதுன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு?