Nov 30

Anbe kaadhal Imai Mazhai Kudai
இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: , , , ,


15 Responses to “அன்பே காதல் இமை மழை குடை”

  1. 1. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    ரெண்டாவது கவீதை சூப்பர். :-)

  2. 2. kavidhai Piriyan Says:

    மக்கா,

    அருமையான …….’காதலிக்கான கவிதை…….

  3. 3. கோபால் Says:

    வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    “ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்”

    மிக அருமையான வரிகள்…

  4. 4. அருட்பெருங்கோ Says:

    / ரெண்டாவது கவீதை சூப்பர். :-) /

    :-) ஓக்கே

  5. 5. அருட்பெருங்கோ Says:

    /மக்கா,

    அருமையான …….’காதலிக்கான கவிதை……./

    நன்றி க பி :-)

  6. 6. அருட்பெருங்கோ Says:

    /வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    “ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்”

    மிக அருமையான வரிகள்…/

    நன்றி கோபால்!!!

  7. 7. Keeru Says:

    உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே,மேலும் சில தொகுப்புகள் எழுதிய பின்பு,பதிவு செய்ய நினைத்து உள்ளேன்,தங்களது கவிதைகள் அருமை,இவை உங்கள் சொந்த படைப்பா அல்லது,மற்றவர் கவிதையாகினும் அதில் மெய்மறந்து வெளியிடபட்டவையா?

  8. 8. அருட்பெருங்கோ Says:

    / உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே,மேலும் சில தொகுப்புகள் எழுதிய பின்பு,பதிவு செய்ய நினைத்து உள்ளேன் /
    ஓக்கே ஓக்கே

    / தங்களது கவிதைகள் அருமை,இவை உங்கள் சொந்த படைப்பா அல்லது,மற்றவர் கவிதையாகினும் அதில் மெய்மறந்து வெளியிடபட்டவையா? /

    என்னது? இப்படி கேட்டுட்டீங்க :(

  9. 9. நாடோடி இலக்கியன் Says:

    அருட்பெருங்கோ!

    /வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    “ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்”/

    என்ன சொல்ல!!!வழக்கம் போல் அசத்தல்!!!!
    உங்களை கேட்காமலே உங்கள் கவிதைக்கு க.ப.செ (கவிதை பரப்பு செயளாளர்) ஆயிட்டேன்!!!!

  10. 10. அருட்பெருங்கோ Says:

    / என்ன சொல்ல!!!வழக்கம் போல் அசத்தல்!!!!
    உங்களை கேட்காமலே உங்கள் கவிதைக்கு க.ப.செ (கவிதை பரப்பு செயளாளர்) ஆயிட்டேன்!!!!/

    நன்றிங்க நாடோடி இலக்கியன்.
    க.ப.செ வா??? எதுவும் சொ.செ.சூ வாகிடப் போகுது. பாத்து இருந்துக்குங்க ;-)

  11. 11. ram Says:

    dear siva,

    this ram kumar

    unga kavathi super

  12. 12. ram Says:

    unga kavithai alam oru book apa publish panuvega

    ram kumar

  13. 13. தினேஷ் Says:

    உணர்வுகளில் ஊண்றி நிற்க்கும் ஆழமான வரிகள்…

  14. 14. அருட்பெருங்கோ Says:

    /உணர்வுகளில் ஊண்றி நிற்க்கும் ஆழமான வரிகள்…/

    தினேஷ் அண்ணே… என்ன வச்சி காமெடியெதுவும் பண்ணலயே? ;-)

  15. 15. அருட்பெருங்கோ Says:

    /dear siva,

    this ram kumar

    unga kavathi super/

    நன்றி ராம் :-)

    /unga kavithai alam oru book apa publish panuvega

    ram kumar/

    விரைவில்

Leave a Reply