|
Aug
07
|
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 7th, 2008 at 4:19 pm
me the firstu……..???
August 7th, 2008 at 4:20 pm
எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது…
August 7th, 2008 at 4:25 pm
//உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
நல்லா இருக்குங்க அருள்…
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க…
August 7th, 2008 at 4:28 pm
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)
August 7th, 2008 at 5:07 pm
நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!
August 7th, 2008 at 8:25 pm
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்……..
August 7th, 2008 at 10:55 pm
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
இது..


இது தான் கவிதை..
இது தான் காதல்..
August 7th, 2008 at 10:58 pm
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
யாரந்த தேவதை ???
August 7th, 2008 at 11:14 pm
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))
August 8th, 2008 at 4:20 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்…
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..
August 8th, 2008 at 5:05 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute
August 8th, 2008 at 8:31 am
அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை
August 8th, 2008 at 9:58 am
Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal…
August 8th, 2008 at 11:03 am
/me the firstu..???/
ஆமாங்க ஆமாம்
/எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது/
/நல்லா இருக்குங்க அருள்/
நன்றிங்க செந்தில்!
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க…/
என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும்
August 8th, 2008 at 11:04 am
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)/
நன்றி தல!
August 8th, 2008 at 11:04 am
/நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!/
நன்றி ஸ்ரீ!
August 8th, 2008 at 11:06 am
/ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../
பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன்
)
August 8th, 2008 at 11:08 am
/இது..
இது தான் கவிதை..
இது தான் காதல்../
சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!
/யாரந்த தேவதை ???/
கிடைச்சா சொல்றேன்
August 8th, 2008 at 11:09 am
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))/
நன்றிங்க நாணல்!
August 8th, 2008 at 11:10 am
/அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../
August 8th, 2008 at 11:12 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute/
நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான்
August 8th, 2008 at 11:15 am
/அய்யா அருட்பெருங்கோ அவர்களே/
அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!
/காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../
ஆகா… ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?
/எல்லா கவிதையும் நல்லா இருக்கு/
நன்றிங்க!
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை /
எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல
August 8th, 2008 at 11:16 am
/Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/
நன்றிங்க மகேஷ்!
August 8th, 2008 at 3:22 pm
kavidhai sonnadhu nalla irukku nu sollava …
kadhalai sonnadhu nalla irukku nu sollava…
kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava…
ellamae azhagu azhagu…
vaazhthukal ….
August 8th, 2008 at 3:42 pm
புலியைப்போலான பூனைக்குட்டி
August 8th, 2008 at 4:25 pm
/ellamae azhagu azhagu
vaazhthukal/
நன்றிங்க மரகதவல்லி!
/புலியைப்போலான பூனைக்குட்டி /
என்னங்க்கா… ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க
August 9th, 2008 at 10:04 pm
//முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!
August 10th, 2008 at 12:53 pm
//நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//
….அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!
August 11th, 2008 at 10:26 am
/ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/
நன்றிங்க காந்தி!
/.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!
August 11th, 2008 at 4:41 pm
super
August 11th, 2008 at 5:07 pm
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
PIDITHTHA VARIKAL………..
August 11th, 2008 at 5:40 pm
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி
very suppppppppppppppppppppppppppppppar sir….
August 11th, 2008 at 10:51 pm
:)))
August 13th, 2008 at 11:53 am
அனைத்தும் அசத்தல்…
August 19th, 2008 at 2:48 pm
நல்லா இருக்குங்க கோ
September 10th, 2008 at 10:45 am
“உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை”
இந்த கவிதை வரிகள் நல்லா இருக்கு
September 11th, 2008 at 6:32 pm
very nice
September 11th, 2008 at 6:33 pm
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ithu oru kadal garvam….
September 18th, 2008 at 6:11 pm
neenga ezuthuRathu enakku pidichirukku.
AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!
September 27th, 2008 at 12:19 am
ஆமா முத்தம்னா என்னங்க
October 2nd, 2008 at 11:25 pm
Chumma Nachunnu Irukku!!!
Ellame Pidichirukku….
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!
October 4th, 2008 at 4:29 pm
சுரேஷ், விசித்திரன், ஜி, ராஜவேல், குட்டி செல்வன், காயத்ரி, மோகன்ராஜ்,
அனைவருக்கும் நன்றிகள்!
October 4th, 2008 at 4:33 pm
/neenga ezuthuRathu enakku pidichirukku.
AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!/
நன்றிங்க வெங்கிராஜா! வகைப்படுத்தலிலோ, குறிச்சொற்களிலோ எங்கேயுமே இதையெல்லாம நான் கவிதைகள்னு சொல்லலயே… இது எல்லாம் வடிவமில்லா காதல் குறிப்புகள். அவ்வளவுதான்
October 4th, 2008 at 4:35 pm
/ஆமா முத்தம்னா என்னங்க/
ஆமா சொல்லிகிட்டே முத்தம் கொடுக்கிறதுதான் ‘ஆமா முத்தம்’
/Chumma Nachunnu Irukku!!!
Ellame Pidichirukku….
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!/
நன்றிங்க மாலி!
October 23rd, 2008 at 4:38 pm
Romba rasanaya ezhudhareenga….
Vaazhthukkall Arul…
October 24th, 2008 at 11:27 am
hello Arul ugga Kavithaillam SUPER, Niggal vitta santhukalli nan Cycle otta ninaikiren. i mean nan illutha try pannittu irukken sir
October 25th, 2008 at 4:53 pm
HAI VERY NICE…………..
November 17th, 2008 at 2:58 pm
kavithai….super…apadiye…kavithaiku oru muttam….kodukalam..
January 2nd, 2009 at 5:52 pm
// பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி! //
அட்டகாசம்.. அட்டகாசம்..
என்னமா ரசிச்சு எழுதிஇருகான்யா பயபுள்ள ..
January 3rd, 2009 at 1:08 pm
Very nice
January 19th, 2009 at 11:00 am
irru ithazh saernthu poovil,
oru uyir kodupathae…..
muttham…….
January 22nd, 2009 at 12:51 pm
muthu muthai mutha kavithai theetiya nanba mothathil ella ithaynkalaium muthamitti !! ippatikku un muthathi muthamittavan
February 13th, 2009 at 12:10 pm
eluthunga eluthunga….I’M BACK…..
February 18th, 2009 at 3:31 pm
very sweet
March 29th, 2009 at 11:45 pm
hai this is vinod i always admire about your’s and Athalinal pages.i too tried check my page at http://vinupragadeesh.blogspot.com/ i have a problem in tamil font if you helped me means i will b happy
April 28th, 2009 at 11:03 am
kathalai alapadithya anaithu kavithium arumai. athil unnai pola un muthathukkum katha athikam very very nice
May 7th, 2009 at 2:48 pm
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்
…………………………………………………..
This words giving more meanings.
this is sweet life(wife).
May 27th, 2009 at 12:39 am
MUTHAMOONRU SATHAMILLAA KEDKUMPOOTHU, ATHTHANAIUM ENNINADAI POODUKINRAAJII, NITHAMATHU NINAIVINILE NITRKA,NIRAIKINRA KATPANAIJIL MITHANTHESELUM, ATHTHANAIUM ALLINADAI POODUKINRA KAADCI, POOMIYAIJEE SUTRUKINRA IRANDAAM, POOKOOLAM ENRUATHU PATHIVAAKI, NITHAMOONRU KEDKIRATHU NINAVINALAJIL. ” NINAVIN ALAJIL ” -K.SIVA-(Fr)