A for Apple கவிதை பிரசவம்
Aug 07

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

48 Responses to “முத்தம்”

  1. Senthil Kumar Says:

    me the firstu……..???

  2. Senthil Kumar Says:

    எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது…

  3. Senthil Kumar Says:

    //உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    நல்லா இருக்குங்க அருள்…

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க…

  4. பிரேம்குமார் Says:

    //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)

  5. sri Says:

    நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-)

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!

  6. லோகநாதன் Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்……..

  7. M.Saravana Kumar Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    இது..
    ;)
    இது தான் கவிதை..
    ;)
    இது தான் காதல்..
    ;)

  8. M.Saravana Kumar Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    யாரந்த தேவதை ???

    :)

  9. naanal Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))

  10. கருணா Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்…
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..

  11. புனிதா Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute :-)

  12. Ramya Ramani Says:

    அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு :)

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை :)

  13. Mahesh Says:

    Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal…

  14. அருட்பெருங்கோ Says:

    /me the firstu..???/

    ஆமாங்க ஆமாம் :)

    /எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது/

    /நல்லா இருக்குங்க அருள்/

    நன்றிங்க செந்தில்!

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க…/

    என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும் ;)

  15. அருட்பெருங்கோ Says:

    //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)/

    நன்றி தல!

  16. அருட்பெருங்கோ Says:

    /நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!/

    நன்றி ஸ்ரீ!

  17. அருட்பெருங்கோ Says:

    /ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../

    பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன் ;) )

  18. அருட்பெருங்கோ Says:

    /இது..

    இது தான் கவிதை..

    இது தான் காதல்../

    சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!

    /யாரந்த தேவதை ???/

    கிடைச்சா சொல்றேன் :)

  19. அருட்பெருங்கோ Says:

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))/

    நன்றிங்க நாணல்!

  20. அருட்பெருங்கோ Says:

    /அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../

    :) நன்றிங்க கருணா!

  21. அருட்பெருங்கோ Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute/

    நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான் :)

  22. அருட்பெருங்கோ Says:

    /அய்யா அருட்பெருங்கோ அவர்களே/

    அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!

    /காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../

    ஆகா… ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?

    /எல்லா கவிதையும் நல்லா இருக்கு/

    நன்றிங்க!

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை /

    எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல :)

  23. அருட்பெருங்கோ Says:

    /Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/

    நன்றிங்க மகேஷ்!

  24. Maragathavalli Says:

    kavidhai sonnadhu nalla irukku nu sollava …
    kadhalai sonnadhu nalla irukku nu sollava…
    kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava…

    ellamae azhagu azhagu…
    vaazhthukal ….

  25. கயல்விழி முத்துலெட்சுமி Says:

    புலியைப்போலான பூனைக்குட்டி :)

  26. அருட்பெருங்கோ Says:

    /ellamae azhagu azhagu
    vaazhthukal/

    நன்றிங்க மரகதவல்லி!

    /புலியைப்போலான பூனைக்குட்டி /

    என்னங்க்கா… ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க :)

  27. gandhi Says:

    //முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!

  28. Alb Says:

    //நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//

    ….அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!

  29. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/

    நன்றிங்க காந்தி!

    /.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!

  30. suresh Says:

    super

  31. SURESH VELAMMAL Says:

    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    PIDITHTHA VARIKAL………..

  32. visithran Says:

    பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி

    very suppppppppppppppppppppppppppppppar sir….

  33. Z Says:

    :)))

  34. rajavel Says:

    அனைத்தும் அசத்தல்…

  35. kutty selvan Says:

    நல்லா இருக்குங்க கோ :)

  36. gayathri Says:

    “உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை”

    இந்த கவிதை வரிகள் நல்லா இருக்கு

  37. mohanraj Says:

    very nice

  38. mohanraj Says:

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    ithu oru kadal garvam….

  39. Venkiraja Says:

    neenga ezuthuRathu enakku pidichirukku.
    AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
    udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!

  40. குடுகுடுப்பை Says:

    ஆமா முத்தம்னா என்னங்க

  41. Maali Says:

    Chumma Nachunnu Irukku!!!

    Ellame Pidichirukku….
    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    my favourite!!!!!!!!!!!!

  42. அருட்பெருங்கோ Says:

    சுரேஷ், விசித்திரன், ஜி, ராஜவேல், குட்டி செல்வன், காயத்ரி, மோகன்ராஜ்,

    அனைவருக்கும் நன்றிகள்!

  43. அருட்பெருங்கோ Says:

    /neenga ezuthuRathu enakku pidichirukku.
    AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
    udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!/

    நன்றிங்க வெங்கிராஜா! வகைப்படுத்தலிலோ, குறிச்சொற்களிலோ எங்கேயுமே இதையெல்லாம நான் கவிதைகள்னு சொல்லலயே… இது எல்லாம் வடிவமில்லா காதல் குறிப்புகள். அவ்வளவுதான் ;)

  44. அருட்பெருங்கோ Says:

    /ஆமா முத்தம்னா என்னங்க/

    ஆமா சொல்லிகிட்டே முத்தம் கொடுக்கிறதுதான் ‘ஆமா முத்தம்’ ;)

    /Chumma Nachunnu Irukku!!!

    Ellame Pidichirukku….
    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    my favourite!!!!!!!!!!!!/

    நன்றிங்க மாலி!

  45. Silambu Selvi Says:

    Romba rasanaya ezhudhareenga….

    Vaazhthukkall Arul…

  46. M.sathish Says:

    hello Arul ugga Kavithaillam SUPER, Niggal vitta santhukalli nan Cycle otta ninaikiren. i mean nan illutha try pannittu irukken sir

  47. renusaru Says:

    HAI VERY NICE…………..

  48. Priya Says:

    kavithai….super…apadiye…kavithaiku oru muttam….kodukalam..

Leave a Reply